மரபுத்தொடர்

மரபுத்தொடர்

5th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் மதிப்பிடு 2

தமிழ் மதிப்பிடு 2

5th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

4th - 6th Grade

10 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 5) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 5) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

1st - 6th Grade

20 Qs

இலக்கணம்   ஆண்டு 6

இலக்கணம் ஆண்டு 6

5th Grade

13 Qs

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 4

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 4

4th - 6th Grade

20 Qs

வாக்கியங்களில் மரபுத்தொடரை  நிரைவு  செய்தல்.

வாக்கியங்களில் மரபுத்தொடரை நிரைவு செய்தல்.

1st - 5th Grade

15 Qs

தமிழ்மொழி ஆண்டு 4 - இணைமொழி, மரபுத்தொடர்

தமிழ்மொழி ஆண்டு 4 - இணைமொழி, மரபுத்தொடர்

4th - 6th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

திருமதி அமுதவள்ளி சாமிநாதன், கங்கார் தமிழ்ப்பள்ளி, பெர்லிஸ்

Used 3+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

விக்கிரமன் தன் தாயின் மறைவுக்குப் பின் குடும்பத்தை வழிநடத்துவான் என எதிர்பார்த்த தன் தாயின் முகத்தில் ________.

செவி சாய்த்தான்

கரி பூசினான்

உச்சிக் குளிர்ந்தான்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

உறுதி பூணுதல்

ஏமாற்றித் தப்புதல்

முழுக் கவனத்துடன்

அற்பமான ஒருவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவுச் செய்க.

கபிலன் நீண்ட நாள் வேலை கிடைக்காமல் இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டினான்.

மதி வாழ்வில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவள்.

வாசு தன் வாழ்வில் சாதிக்க வேண்டும் என எண்ணம் மட்டும் கொண்டிருந்தான்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சரியான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

கரி பூசுதல்

கரைத்துக் குடித்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோபால் சிம்புவிடம் பணத்தை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் _____________________.

கடுக்காய் கொடுத்தல்.

கரி பூசுதல்.

கங்கணம் கட்டுதல்

மனக்கோட்டை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.

கடுக்காய் கொடுத்தல்.

கரி பூசுதல்.

தொன்றுதொட்டு

மனக்கோட்டை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறந்த வீரன் என்று மார்தட்டிக்கொண்ட சுந்தர், போட்டியில் தோல்வி கண்டு முகத்தில்_____________________

கடுக்காய் கொடுத்தல்.

கரி பூசிக் கொண்டான்

தொன்றுதொட்டு

மனக்கோட்டை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?