
மரபுத்தொடர்
Authored by திருமதி அமுதவள்ளி சாமிநாதன், கங்கார் தமிழ்ப்பள்ளி, பெர்லிஸ்
Other
5th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
விக்கிரமன் தன் தாயின் மறைவுக்குப் பின் குடும்பத்தை வழிநடத்துவான் என எதிர்பார்த்த தன் தாயின் முகத்தில் ________.
செவி சாய்த்தான்
கரி பூசினான்
உச்சிக் குளிர்ந்தான்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?
உறுதி பூணுதல்
ஏமாற்றித் தப்புதல்
முழுக் கவனத்துடன்
அற்பமான ஒருவர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவுச் செய்க.
கபிலன் நீண்ட நாள் வேலை கிடைக்காமல் இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டினான்.
மதி வாழ்வில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவள்.
வாசு தன் வாழ்வில் சாதிக்க வேண்டும் என எண்ணம் மட்டும் கொண்டிருந்தான்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.
கரி பூசுதல்
கரைத்துக் குடித்தல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோபால் சிம்புவிடம் பணத்தை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் _____________________.
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசுதல்.
கங்கணம் கட்டுதல்
மனக்கோட்டை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசுதல்.
தொன்றுதொட்டு
மனக்கோட்டை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிறந்த வீரன் என்று மார்தட்டிக்கொண்ட சுந்தர், போட்டியில் தோல்வி கண்டு முகத்தில்_____________________
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசிக் கொண்டான்
தொன்றுதொட்டு
மனக்கோட்டை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?