Search Header Logo

தமிழ் மொழி படிவம் 5 (2)

Authored by revi letchu

World Languages

12th Grade

Used 13+ times

தமிழ் மொழி படிவம் 5  (2)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நமக்குத் தேவையான செல்வம் ,அறிவு ,அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால் தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

இதனைக் குறிக்கும் பழமொழி எது?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

தர்மம் தலை காக்கும்

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப்பெற்று விளங்குவர்.

பழமொழி என்ன?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

தர்மம் தலை காக்கும்

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

தன் உயிரைப் போல் மன்னுயிரையும் நினை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உதவுவதில் தவறில்லை ஆனால் உத்திரவாதியாக இருக்கக் கூடாது.

பழமொழி என்ன?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

மனக்கவலை பலக்குறைவு

துணை போனாலும் பிணை போகாதே

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

பழமொழி என்ன?

தர்மம் தலை காக்கும்

தன் உயிரைப் போல் மன்னுயிரையும் நினை

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

கெடுவான் கேடு நினைப்பான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் செய்யும் நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் அடந்தே தீருவோம்

பழமொழி என்ன?

தர்மம் தலை காக்கும்

துணை போனாலும் பிணை போகாதே

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

கெடுவான் கேடு நினைப்பான்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம் உயிரைப் போற்றுவது போல் பிறரின் உயிரையும் போற்ற வேண்டும்.

பழமொழி என்ன?

துணை போனாலும் பிணை போகாதே

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

தர்மம் தலை காக்கும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலம் கடத்துதல், மறதி ,சோம்பல் ,அதிக தூக்கம் ஒருவரின் முன்னேற்றத்தைத் தடை செய்யும்.

குறள் என்ன?

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

-------

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

------

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

------------

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

---------------

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?