தமிழ் மொழி படிவம் 5  (2)

தமிழ் மொழி படிவம் 5 (2)

12th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

Giải mã ký tự bằng ngôn ngữ

Giải mã ký tự bằng ngôn ngữ

1st Grade - Professional Development

8 Qs

நானும் ஒரு படைப்பாளி_நினைவுகூர்தல் - வளரும் எழுத்தாளர்

நானும் ஒரு படைப்பாளி_நினைவுகூர்தல் - வளரும் எழுத்தாளர்

11th - 12th Grade

5 Qs

இலக்கியம்

இலக்கியம்

9th - 12th Grade

7 Qs

தமிழ் மொழி படிவம் 5  (2)

தமிழ் மொழி படிவம் 5 (2)

Assessment

Quiz

World Languages

12th Grade

Medium

Created by

revi letchu

Used 13+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நமக்குத் தேவையான செல்வம் ,அறிவு ,அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால் தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

இதனைக் குறிக்கும் பழமொழி எது?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

தர்மம் தலை காக்கும்

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப்பெற்று விளங்குவர்.

பழமொழி என்ன?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

தர்மம் தலை காக்கும்

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

தன் உயிரைப் போல் மன்னுயிரையும் நினை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உதவுவதில் தவறில்லை ஆனால் உத்திரவாதியாக இருக்கக் கூடாது.

பழமொழி என்ன?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

மனக்கவலை பலக்குறைவு

துணை போனாலும் பிணை போகாதே

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

பழமொழி என்ன?

தர்மம் தலை காக்கும்

தன் உயிரைப் போல் மன்னுயிரையும் நினை

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

கெடுவான் கேடு நினைப்பான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் செய்யும் நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் அடந்தே தீருவோம்

பழமொழி என்ன?

தர்மம் தலை காக்கும்

துணை போனாலும் பிணை போகாதே

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

கெடுவான் கேடு நினைப்பான்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம் உயிரைப் போற்றுவது போல் பிறரின் உயிரையும் போற்ற வேண்டும்.

பழமொழி என்ன?

துணை போனாலும் பிணை போகாதே

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

தர்மம் தலை காக்கும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலம் கடத்துதல், மறதி ,சோம்பல் ,அதிக தூக்கம் ஒருவரின் முன்னேற்றத்தைத் தடை செய்யும்.

குறள் என்ன?

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

-------

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

------

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

------------

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

---------------

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?