தமிழ்: காற்றே வா! ஆசிரியர் குறிப்பு.

தமிழ்: காற்றே வா! ஆசிரியர் குறிப்பு.

10th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

செய்யுலும் மொழியனியும்

செய்யுலும் மொழியனியும்

KG - Professional Development

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

1st - 12th Grade

10 Qs

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

10th Grade

15 Qs

இயல் 1 திருப்புதல் பத்தாம் வகுப்பு

இயல் 1 திருப்புதல் பத்தாம் வகுப்பு

10th Grade

10 Qs

தமிழ்: காற்றே வா! ஆசிரியர் குறிப்பு.

தமிழ்: காற்றே வா! ஆசிரியர் குறிப்பு.

Assessment

Quiz

World Languages

10th Grade

Medium

Created by

Vinushree Santhoshkumar

Used 16+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாரதியார் பிறந்த ஊர் எது?

சிதம்பரம்

எட்டாபுரம்

சிந்துநகர்

எட்டயபுரம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?

பாரதம், சுதந்திரம்

இந்தியா, சுமித்சரத்திரன்

இந்தியா, சுதேசமித்திரன்

சுதேசமித்திரன்,பாரதம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்பட்டும் கவிதை வடிவம் என்ன?

புதுக்கவிதை

பேச்சுக்கவிதை

வசனக்கவிதை

கவிதை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காற்று என்னும் பாடப்பிரிவு எந்த வகையைச் சேர்ந்தது?

வசனக்கவிதை

புதுக்கவிதை

பாடல்

கவிதை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாரதியாரால் உருவாக்கப்பட்ட காவியங்கள் யாவை?

குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம்

பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு

புதிய ஆத்திச்சூடி

ஓடி விளையாடு பாப்பா

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாரதியாரை எவ்வாறெல்லாம் அழைத்துப் பாராட்டுகிறோம்?

நீடுதுயள் நீக்கப் பாடவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுப் புலவன்.

நீடுதுயர் நீக்கிப் பாடவந்திருக்கும் நிலா, சிந்துக்கு தந்தை, பாட்டுக்கான புலவன்.

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்கொரு புலவன்.

நீடுதுயல் நீக்க பாடிவந்த நிலா, சிந்துக்கு தந்தை, பாட்டு கொரு புலவன்.

7.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பாரதியார் எதை எதிர்த்து தனது பாடல்களில் எழுதி இருக்கிறார்?

சமூக ஏற்றத்தாஏற்றத்தாழ்வுகள்

பெண்ணடிமைத்தனம்

குழந்தைகளுக்கான நீதிகள்

வரதட்சணை

பெண்களுக்கு கல்வி

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?