மரபுத்தொடர்

மரபுத்தொடர்

1st - 6th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கியம்

இலக்கியம்

1st Grade

25 Qs

தமிழ் மொழி

தமிழ் மொழி

4th Grade

15 Qs

இலக்கண இலக்கியம்

இலக்கண இலக்கியம்

5th Grade

20 Qs

தமிழ் மொழி ஆண்டு 5-புதிர்

தமிழ் மொழி ஆண்டு 5-புதிர்

5th Grade

18 Qs

நேர்மை ஆண்டு 1

நேர்மை ஆண்டு 1

1st Grade

16 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

Assessment

Quiz

Other

1st - 6th Grade

Medium

Created by

Dinesh King

Used 38+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

கரி பூசினாள்.

கங்கணம் கட்டினாள்.

ஒற்றைக் காளில் நின்றாள்.

கை கொடுத்தாள்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.

சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

மனப்பால் குடித்தல்

செவி சாய்த்தல்

கம்பி நீட்டுதல்

குரங்குப் பிடி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

A.அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

B.அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்

C.வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.

D.அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.


தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.

அள்ளி இறைத்தல்

அரக்க பரக்க

வாரி இறைத்தல்

மனப்பால் குடித்தல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................

கை கொடுத்தான்.

தோள் கொடுத்தான்.

கரி பூசினான்.

கங்கணம் கட்டினாள்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.

கடுக்காய் கொடுத்தல்.

கரி பூசுதல்.

தொன்றுதொட்டு

மனக்கோட்டை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?