மொழியணி படிவம் 4

மொழியணி படிவம் 4

4th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்

தமிழ்

4th Grade

10 Qs

Nilai 5 - Tamil Basics

Nilai 5 - Tamil Basics

3rd - 6th Grade

10 Qs

கண்டு பிடி 4

கண்டு பிடி 4

4th Grade

10 Qs

படிவம் 5 கேள்வி 19 (set1)

படிவம் 5 கேள்வி 19 (set1)

3rd - 12th Grade

15 Qs

உயிர்மெய் (ப ம ய ர ல)

உயிர்மெய் (ப ம ய ர ல)

KG - 5th Grade

15 Qs

சொல்லும் பொருளும் 2

சொல்லும் பொருளும் 2

4th Grade

15 Qs

புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

1st - 6th Grade

10 Qs

இயல்பு புணர்ச்சி  ஆண்டு 4  கடினம் (வருமொழி முதலில் உயிரெழுத்து)

இயல்பு புணர்ச்சி ஆண்டு 4 கடினம் (வருமொழி முதலில் உயிரெழுத்து)

4th Grade

15 Qs

மொழியணி படிவம் 4

மொழியணி படிவம் 4

Assessment

Quiz

World Languages

4th Grade

Medium

Created by

THAMARAI MAHALINGAM

Used 4+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

எவ்வ துறைவது உலகம் ______________

அவ்வ துறைவது அறிவு

ஊரோடு

உலகத்தோடு

துறையோடு

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

------------ நூல்நயம் போலும் -----------

பண்புடை யாளர் தொடர்பு

நவில்தொறும் , படிதொறும்

நாள்தோறும் , பயல்தோறும்

நவில்தொறும் , பயில்தொறும்

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்கக் கொளல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்

எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தே தீரும்


பொருள்?

பலமற்றவர் தன் அறிவுக்கூர்மையால் பலமுள்ளவர்களையும் வெல்லலாம்.

புத்தியுள்ளவன் பலமற்றவன் ஆவான். அவனுக்குத் துன்பம் வந்தே தீரும்

புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று

_____________________________________________________

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

நிலத்தினும் நீர் அளவின்றே - சாரல்

நீரினும் ஆர் அளவின்றே - சாரல்

நிலத்தினும் நீரினும் அளவின்றே - சாரல்

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்


மரபுத்தொடர்?

தட்டிக் கொடுத்தல்

காதில் பூ வைத்தல்

நிறைகுடம்

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

உற்சாகப்படுத்துதல் / ஊக்கப்படுத்துதல்


மரபுத்தொடர்?

தட்டிக் கொடுத்தல்

காதில் பூ வைத்தல்

நிறைகுடம்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?