Search Header Logo

படிவம் 4: திருக்குறள்

Authored by KAMELESWARI Moe

Other

5th Grade

படிவம் 4: திருக்குறள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இழுக்கல் உடையுழி _____________ அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

ஊற்றுக்கோள்

உற்றுக்கோல்

ஊற்றுக்கோல்

ஊற்றுகோல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

விறைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

விரைந்து தொழில்கெட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

ஊடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல் எனும் திருக்குறளுக்குப் பொருள் யாது?

சேற்று நிலத்தில் ஊன்றுகோல் தேவை இல்லாதது போல் வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

வழுக்காத நிலத்தில் நடப்பார் போல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவதுபோல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவதுபோல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்காது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் எனும் திருக்குறளின் பொருள் யாது?

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லாதவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்யமாட்டார்கள்

கருத்துகளை உற்சாகத்துடன் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று எனும் திறக்குறளின் பொருள் யாது?

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் இல்லாதவராகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

ஊக்கம் இல்லாதவர் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இருப்பவர்களும் கூட எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல் எனும் திருக்குறளுக்கு ஏற்ற சூழல் யாது?

மங்கை தனது வாழ்வில் எத்தனை துன்பங்கள் கண்டாலும் சோர்வுடையமாட்டாள்.

குமரன் வாழ்க்கையில் துன்பம் நேரும் பொழுது அப்துல் கலாம் கூறிய அறிவுரைகளை நினைவில் கொள்வான்.

மாறன் தனது வியாபாரம் வீழ்ச்சி அடைந்தாலும் மேலும் முயற்சியுடன் செயல்பட்டான்.

.மலர் தனது வாழ்வில் நெறியைக் கடைப்பிடித்து வாழ்கிறாள்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல் எனும் திருக்குறளில் இழுக்கல் எனும் சொல் எதனைக் குறிக்கிறது?

வழுக்கும்

நொறுக்கும்

சிவக்கும்

இழுத்து

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?