கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

1st - 5th Grade

16 Qs

quiz-placeholder

Similar activities

பறவைகள் பாதுகாப்பு

பறவைகள் பாதுகாப்பு

3rd Grade

20 Qs

14.2.2021

14.2.2021

4th Grade

12 Qs

நாடகம்-பிசிராந்தையார்

நாடகம்-பிசிராந்தையார்

1st - 5th Grade

20 Qs

தமிழ்

தமிழ்

4th Grade

15 Qs

கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

Assessment

Quiz

World Languages

1st - 5th Grade

Practice Problem

Medium

Created by

SANTHI Moe

Used 10+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

16 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கவிச்சக்கரவர்த்தி நாடகம் பெற்ற விருது யாது?

சாகித்திய அகாதமி விருது

தமிழ்நாட்டு அரசு விருது

இந்திய ஜனாதிபதி விருது

கரிகாலச் சோழன் விருது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பரின் ‘ஏர் எழுபது' பாடல்களுக்குப் பொருள் விளக்கம் அளித்தது யார்?

சிங்கராயர்

குமாரப்புலவர்

குணவீரப் பண்டிதர்

பல்லவராயன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பர் எழுதிய ‘ஏர் எழுபது’ நூலின் சிறப்பு யாது?

மக்களின் வாழ்க்கையின் சிறப்புகளைப் பாடும் பாடல்கள்

உழவுத்தொழிலுக்குத் துணைபுரியும் தேவர்களைச் சிறப்பிக்கும் பாடல்கள்

புலவர்களையும் புலமைத்திறத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள்

உழவரையும் உழவுத்தொழிலையும் சிறப்பிக்கும் பாடல்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இடையே உள்ள வேற்றுமை யாது?

i கவிபாடும் மரபு

ii அரசவை மரபு

iii தமிழ் மரபு

iv போர் மரபு

i , ii , iv

i, iii, iv

ii, iii, iv

i, ii, iii

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் யார் சடையப்ப வள்ளலின் குடும்பத்தினர் அல்லர்?

மகேஸ்வரி

சிலம்பி

சேதிபன்

இணையாரமார்பன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பர் இராமாயணத்தை எங்கே இயற்றினார் ?

குலோத்துங்க சோழனின் அரண்மனையில்

குணவீரபண்டிதரின் ஆசிரமத்தில்

சடையப்ப வள்ளலின் வீட்டில்

இணையாரமார்பனின் வீட்டில்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சோழ நாடு என்று குறிப்பிடாமல் காவிரி நாடு என்று இராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டது ஏன்?

சோழ வம்சம் அழியும் என்றும் காவிரிக்கு அழிவில்லை என்பதனால்

சடையப்ப வள்ளலைக் கண்டித்த குலோத்துங்கன் மீது கோபம் ஏற்பட்டதால்

குலோத்துங்க சோழனின் மேல் தான் கொண்ட அன்பின் காரணத்தால்

சோழ வம்சத்தைவிட காவிரி ஆறே பழமை வாய்ந்தது என்பதனால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?