Search Header Logo

புதிர்போட்டி

Authored by THILAGAMATHY Moe

World Languages

5th Grade

Used 13+ times

புதிர்போட்டி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

24 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழ்க்காணும் செய்யுள் அடிகள் உணர்த்தும் பொருள் யாது?

மேலான குணமுடையார் தம் நலத்தையும் பார்த்துக் கொண்டு பிறர் நலத்துக்காகவும் பாடுபடுவர்.

மேலோர் தன் துன்பத்தைத் பெரிதும் கருதாமல் பிறருக்கு நேரிட்ட துன்பத்தைப் பெரிதாக நினைத்து நீக்குவர்.

மேலோர் பிறருடைய குறைகளைப் பெரிது படுத்தாமல் நன்மைகளைச் செய்வர்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சரியான பொருளைக் கொண்ட இணைமொழிகளைத் தேர்வு செய்க.

I , II

I , IV

II , III

III , IV

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

I , II , III

I , II , IV

I , III , IV

II , III , IV

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான இணையைத் தேர்வு செய்க.

ஐயம் புகினும் செய்வன செய்.

பொருள் : வறுமை ஏற்படும் வரையிலும் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

பொருள் : மற்றவரின் குறைகளைப் பெரிதுபடுத்தினால் உறவினரும் நண்பர்களும் நம்மை விரும்புவார்கள்.

சூதும் வாதும் வேதனை செய்யும்

பொருள் : சூதாடுதலும் வாக்குவாதம் செய்தலும் பிறரைத் துன்புறுத்தும் செயல்களாகும்.

ஏவா மக்கள் மூவா மருந்து

பொருள் : சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கோடிட்ட சொல்லுக்குப் பொருத்தமான திருவாசக அடியைத் தெரிவு செய்க.

ஊனாகி உருவாகி

வானாகி நின்றாயை

வானாகி மண்ணாகி

கோனாகி யான் எனது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான இரட்டைக் கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

பொய் சொன்ன மகளை பளீர்பளீர் என்று அறைந்தார் அப்பா.

அக்காள் தேய்த்த வெள்ளிப்பாத்திரங்கள் தகதக வென மின்னின.

வாணியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் மடமட வென நடந்து கொண்டிருந்தன.

கிலுகிலுப்பையில் எழும்பிய கிலுகிலு ஓசையைக் கேட்டவுடன் குழந்தை சிரித்தது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழ்க்காணும் செய்யுளை இயற்றியவர் யார்?

ஔவையார்

குமரகுருபர சுவாமிகள்

உலகநாத பண்டிதர்

சிப்பிரகாச சுவாமிகள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?

Discover more resources for World Languages