Search Header Logo

ஆதியாகமம் 45 & 1 இராஜாக்கள் 21

Authored by Jessica Evangelin

Religious Studies

Professional Development

Used 1+ times

ஆதியாகமம் 45 & 1 இராஜாக்கள் 21
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

யோசேப்பு அழுததை யாரெல்லாம் கேட்டார்கள்?

எகிப்தியர்

அவன் வேலையாட்கள்

பார்வோன் வீட்டினர்

எபிரேயர்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேசத்தில் எத்தனை வருடம் பஞ்சத்தில் இருந்த போது யோசேப்பு தன் சகோதரர்களை சந்தித்தார்?

2 வருஷம்

3 வருஷம்

4 வருஷம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எகிப்திலே எந்த இடத்தில் வாசம் பண்ணலாம் என்று யாக்கோபிடம் சொல்லி அழைத்து வரச் சொன்னார்?

கானான்

கோசேன்

கெர்சோம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அவன் இருதயம் மூர்ச்சையடைந்ததது . யாருடைய இருதயம் ?

யாக்கோபு

பார்வோன்

யோசேப்பு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன் சகோதரர்களுக்கு என்ன கொடுத்தான்?

வழிக்கு வெள்ளிப்பணம்

தட்டுமுட்டுகள்

மாற்று வஸ்திரங்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். யார் கூறியது?

யோசேப்பு

பார்வோன்

பார்வோனின் veetaar

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யோசேப்பு பென்யமீனுக்கு என்னவெல்லாம் கொடுத்தார்?

மாற்றுவஸ்திரம் , பணம்

5 மாற்று வஸ்திரம், 300 வெள்ளிக் காசு

2 மாற்று வஸ்திரம், 200 வெள்ளிக் காசு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?