Search Header Logo

மங்கையராய்ப் பிறப்பதற்கே பகுதி 2

Authored by Rajalakshmi Madeshwaran

World Languages

10th Grade

Used 1+ times

மங்கையராய்ப் பிறப்பதற்கே பகுதி 2
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பரதநாட்டியக் கலையின் மூலம் ஆன்மிகப் பட்டறிவை பெறமுடியும் என்று உலகிற்கு உணர்த்தியவர்____

எம்.எஸ். சுப்புலட்சுமி

பாலசரஸ்வதி

ராஜம் கிருஷ்ணன்

சின்னப்பிள்ளை

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

'வேருக்கு நீர்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்____

ராஜம் கிருஷ்ணன்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

சின்னப்பிள்ளை

பாலசரஸ்வதி

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்த புதினம்_____

கரிப்பு மணிகள்

அலைவாய்க் கரையில்

வேருக்கு நீர்

குறிஞ்சித் தேன்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"மண்ணகத்துப் பூந்துளிகள்" புதினத்தில் குறிப்பிடப்படும் அவலம்_______

குழந்தை தொழிலாளி

விவசாயிகளின் உரிமை மறுப்பு

பெண்குழந்தைக் கொலை

அமைப்புசாரா தொழிலாளி

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கடலோர மீனவர் வாழ்வின் சிக்கலைப்பேசும் புதினம்_____

அலைவாய்க் கரையில்

சேற்றில் மனிதர்கள்

வேருக்கு நீர்

கரிப்பு மணிகள்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள் உங்களால் எதையும் சாதிக்க இயலும் என்றவர்_____

சின்னப்பிள்ளை

காந்தியடிகள்

வினோபாபா

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சின்னப்பிள்ளை ஆரம்பித்த மகளிர் குழு______

தாமரை

அஷ்டலட்சுமி

களஞ்சியம்

மங்கை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?