BAHASA TAMIL TAHUN 6

BAHASA TAMIL TAHUN 6

2nd Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 3

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 3

1st - 3rd Grade

10 Qs

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

1st - 12th Grade

10 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

2nd Grade

15 Qs

தமிழ் மொழி ஆண்டு 5 இலக்கணம்

தமிழ் மொழி ஆண்டு 5 இலக்கணம்

1st - 5th Grade

10 Qs

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்

1st - 6th Grade

10 Qs

Tamil Year 2

Tamil Year 2

2nd Grade

20 Qs

ethirsorkal

ethirsorkal

1st - 5th Grade

10 Qs

மொழியணி

மொழியணி

2nd Grade

14 Qs

BAHASA TAMIL TAHUN 6

BAHASA TAMIL TAHUN 6

Assessment

Quiz

Other

2nd Grade

Medium

Created by

Suji Sujithra

Used 56+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

1. கோடிடப்பட்டுள்ள இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


நேற்று கோலாலம்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகமான அடுக்குமாடி வீடுகள் நொடி பொழுதில் _________________ வென சரிந்து விழுந்தன

மள மள

மட மட

கிடு கிடு

A. தர தர

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏழை எளியோருக்கு ___________________ செய்து வந்த செல்வந்தர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்

வரவு செலவு

பேரும் புகழும்

தான தருமம்

அன்றும் இன்றும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனவள்ளியின் தாயார் இறந்தபின் அவள் அவளுடைய சிற்றன்னையின் அரவணைப்பிலும் பாதுக்காப்பிலும் பராமரிக்கப்படுகிறாள்.


மேற்கண்ட கூற்றை விளக்கும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க

ஈடுகட்டுதல்

எடுப்பார் கைப்பிள்ளை

கைக் கொடுத்தல்

ஈவிரக்கம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கணவனின் அகால மரணத்திற்குப் பின் திருமதி.சங்கீதா பல துன்பங்களை எதிர்நோக்கினாள். தன் ஐந்து பிள்ளைகளையும் வளர்த்தெடுக்கக் காலநேரம் பாராது உழைத்தாள். ஆயினும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கும்; பராமரிப்பிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தாள்.

அனலில் இட்ட மெழுகு போல

சூரியனைக் கண்ட பனி போல

கண்ணினைக் காக்கும் இமை போல

மலரும் மணமும் போல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கராத்தே

துறையில் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த மாஸ்டர்

பொன்னையாவின் புதல்வர்களான அறிவழகன், தென்னவன் ஆகியோரும்

கராத்தே கலையில் உலகளாவிய நிலையில் புகழ் பெற்றுள்ளனர்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

விளையும் பயிர் முளையிலே தெரியும்

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

மீன் குஞ்சிக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க?

(i) மனம் (ii) தம்பி

(iii) கற்றல் (iv)மங்கை

i,ii

ii,iv

i,ii,iv

iii,iv

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான மரபுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க?

கயல்விழி தோட்டதில் உள்ள பூக்களைப் பறித்தாள்.

குயவன் மட்பாண்டங்களைச் செய்தான்.

வேடன் அம்பை எய்தான்.

கபிலன் ஏணியைப் பயன்படுத்தி வீட்டின் கூரைகளைச் சரி செய்தான்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?