திருக்குறள் ஆண்டு 4

திருக்குறள் ஆண்டு 4

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

ரகர. றகர சொற்கள் - ஆக்கம் கி.உஷாநந்தினி

ரகர. றகர சொற்கள் - ஆக்கம் கி.உஷாநந்தினி

1st - 4th Grade

10 Qs

மரபுத்தொடர் ஆண்டு 4

மரபுத்தொடர் ஆண்டு 4

4th Grade

8 Qs

தமிழ் மொழி ஆண்டு 4 / மதிப்பீடு 1 / மேகலா பொன்னுசாமி

தமிழ் மொழி ஆண்டு 4 / மதிப்பீடு 1 / மேகலா பொன்னுசாமி

4th Grade

5 Qs

தவறின்றி தமிழ் எழுதுவோம்

தவறின்றி தமிழ் எழுதுவோம்

4th - 6th Grade

10 Qs

நன்னெறிக் கல்வி ஆண்டு 2  ஆசிரியர் சே.சுமதி

நன்னெறிக் கல்வி ஆண்டு 2 ஆசிரியர் சே.சுமதி

1st - 12th Grade

10 Qs

பழமொழி ஆண்டு 4

பழமொழி ஆண்டு 4

4th Grade

10 Qs

இடைச்சொல்_ பயிற்சி 2

இடைச்சொல்_ பயிற்சி 2

4th Grade

8 Qs

தமிழ்மொழி ஆண்டு 4

தமிழ்மொழி ஆண்டு 4

4th Grade

10 Qs

திருக்குறள் ஆண்டு 4

திருக்குறள் ஆண்டு 4

Assessment

Quiz

Education

4th Grade

Practice Problem

Medium

Created by

SHARMILA Moe

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

இவர் யார்?

ஔவையார்

திருவள்ளுவர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கற்க கசடற கற்பவை கற்றபின்


____________________________

நிற்க அதற்குத் தக

கற்க அதற்குத் தக

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு


________________________________

புண்ணுடையர் கல்லா தவர்

கண்ணுடையர் கல்லா தவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.