Search Header Logo

PENTAKSIRAN SUMATIF PERTENGAHAN TAHUN 2021, B.TAMIL TING.3

Authored by Thiagarajan Kanthan

Other

9th Grade

Used 2+ times

PENTAKSIRAN SUMATIF PERTENGAHAN TAHUN 2021, B.TAMIL TING.3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

40 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


மழைக்காகச் சாலையோரத்தில் இருந்த கடையில் ஒதுங்கிவிட்டு, மழை நின்றதும் சாலையில் நடக்கத் தொடங்கிபோது, வீசிய காற்று உடலைக் குளிரச் செய்தது.

சிலு சிலு

பர பர

துரு துரு

தள தள

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கூட்டுப்பணியின் போது ____________ என அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த அவ்விளைஞன் திடீரென மயங்கி விழுந்தது எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடகட

துருதுரு

சிலுசிலு

தளதள

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்க்காணும் வாக்கியங்களில் இரட்டைக்கிளவியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

இடைவிடாது பெய்த மழையால் தளதள எனச் செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளிச் செடிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அருணன் தன் பள்ளிப் பாடங்களைச் சிலுசிலு என செய்து முடித்தான்.

பலமாக வீசிய காற்றால் மரத்தின் கிளை ஒன்று பரபர என முறிந்து விழுந்தது.

நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை துருதுரு எனத் தட்டும் ஓசை கேட்டுத் அல்லி திடுக்கிட்டு எழுந்தாள்.

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

தாயின் அன்பிற்கு ___________________ இவ்வுலகில் வேறு எதையும் ஒப்பிட்டுக் காட்ட முடியாது எனக் கூறித் தன் உரையை முடித்தார் தாயம்மா.

அடக்க ஒடுக்கமாக

ஈடு இணையாக

ஊண் உறக்கமாக

சீரும் சிறப்புமாக

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

இந்நாட்டில் வறுமையை ஒழித்து, பொருளாதாரத்தில் நலிவுற்றிருக்கும் மக்கள் நல்வாழ்வு பெற பாடுபடுவதே, தம் அரசாங்கத்தின் தலையாய நோக்கம் எனப் பிரதமர் சூளுரைத்தார்.

ஈடு இணை

ஊண் உறக்கம்

அடக்க ஒடுக்கம்

ஏழை எளியவர்

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்க்காணும் வாக்கியங்களில் இணைமொழி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

நம் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற அளவிலான ஊண் உறக்கம் அவசியம்.

தானப்பன் தம் குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்காக ஊண் உறக்கம்

இன்றி உழைக்கிறார்.

தெய்வத்திற்கு ஈடான ஊண் உறக்கம் அற்ற பிள்ளைகள் தீய வழிகளில் செல்லாதிருக்க அவர்களிடம் பெற்றோர் அன்பு செலுத்த வேண்டும்.

ஊண் உறக்கம் இன்றி உடலை வருத்தி வேலை செய்வது பல நோய்கள் வர காரணமாக இருக்கின்றது.

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்க்காணும் செய்திக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


கோலாலம்பூர், மார்ச் 31:- நாட்டின் மிகப் பெரிய பணமோசடி கும்பலின் தலைவரான, டத்தோஸ்ரீ நிக்கி லியோ சீன் ஹீ, அவரது குழு உறுப்பினர்கள் ஆகியோரை வேட்டையாட அமைக்கப்பட்ட ‘ஓப்ஸ் பெலிகன் 3.0’-இன் தகவல்களை அதிகாரிகளும் காவல் துறையினர் சிலரும் கசியவிட்டதாகக் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

-செல்லியல் மின்னிதழ்

இலவு காத்த கிளி போல

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

ஊமை கண்ட கனாப் போல

மலரும் மணமும் போல

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?