கீழ்க்காண்பவற்றுள் குற்றியலுகரத்தைப் பற்றிய பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க.
i. வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் குறுகி ஒலிக்கும்
ii. குற்றியலுகரம் தனிக்குறிலை அடுத்து வராது
iii. குற்றியலுகரம் ஆறுவகைப்படும்
iv. தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகரம் குற்றியலுகரமாகும்