
திருக்குறள் புதிர்போட்டி
Authored by KOGEALA Moe
Other
5th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
____________________________________________.
நிற்க அதற்குத் தக.
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
பகவன் முதற்றே உலகு.
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
_______________________________________________
இன்மை புகுத்தி விடும்.
யாண்டு இடும்பை இல.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
_______________________ தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம் விழுப்பம்.
புகழ்பட வாழாதார்.
அன்பின் வழியது
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும்.
______________________________________________________________________
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே.
அவ்வாறு அடக்கியாளாவிட்டால் குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்பட நேரிடும்.
மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
______________________________________________________.
இன்மை புகுத்தி விடும்.
உயிரினும் ஓம்மப் படும்.
எண்ணுவம் என்பது இழுக்கு.
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அ
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
7.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
கண்ணுடையர் என்பவர்__________முகத்திரண்டு
புண்ணுடையர் __________தவர்.
கற்றோர்
கற்பது
கல்வி
கல்லா
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?