
விலங்குகள் உலகம், காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Authored by Prabavathi Teacher
Other
7th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
13 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
காடு பாடலின் ஆசிரியர் -------
நாமக்கல் கவிஞர்
சுரதா
பாரதிதாசன்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
கொம்பு - என்பதன் பொருள் ---------
கிளை
மகிழ்ந்திட
பெற்று
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சுரதாவின் இயற்பெயர் ------
இராசகோபாலன்
சுப்பையா
சுப்புரத்தினம்
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழின் பெயர் -------
கல்லிப்பாவை
கொல்லிப்பாவை
வெண்பாவாகை
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
கருநீலக் கோலிக்குண்டுகளாய் தோற்றமளித்தவை ----------
நாவற்பழங்கள்
தேங்காய்கள்
மாம்பழங்கள்
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
நாவல்மரம் எந்தக் காலத்தில் நட்டு வளர்த்த மரம்?
அப்பாவின் அப்பா காலம்
மகனின் மகன் காலம்
தாத்தாவின் தாத்தா காலம்
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ----------
பச்சைக்காய்
கோலிக்குண்டு
செங்காய்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?