Search Header Logo

திருக்குறள் புதிர்போட்டி (படிநிலை 1)

Authored by NANTHINI Moe

Fun, World Languages

1st - 12th Grade

Used 2+ times

திருக்குறள் புதிர்போட்டி (படிநிலை 1)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

25 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

யார் இவர்?

திருவள்ளுவர்

பாரதியார்

கம்பர்

பாரதிதாசன்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நிரல்படுத்துக.


எனின் / கற்றதனா / நற்றாள் / பயனென்கொல் / தொழாஅர் / லாய / வாலறிவன்

கற்றதனா லாய நற்றாள் தொழாஅர்

பயனென்கொல் வாலறிவன் எனின்

பயனென்கொல் கற்றதனா வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

கற்றதனா வாலறிவன் தொழாஅர் எனின்

நற்றாள் லாய பயனென்கொல்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

திருக்குறளுக்கான பொருளைத் தெரிவு செய்க.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.


என் பெயர் முத்து. நான் ஓர் இராணுவ விமானி. நான் தினமும் இறைவனை வணங்க தவறியதில்லை.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இனிய உளவாக இன்னாத கூறல்

____________________________________________

பகவன் முதற்றே உலகு

புண்ணுடையர் கல்லா தவர்

யாண்டும் இடும்பை இல

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்.


எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற குறளைத் தெரிவு செய்க.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?