
இலக்கணம் & இலக்கியம் புதிர்க் கேள்விகள்-பகுதி 2
Authored by Kavitha Krishnasamy
World Languages
4th - 6th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
30 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கேமரன் மலைக்குச் செல்லும் வழியில் மரங்கள் ____________ வென சரிந்து விழுந்தன.
தரதர்
மளமள
மடமட
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்படம் உணர்த்தும் ஆத்திசூடி யாது?
ஐயமிட்டுண்
ஏற்பது இகழ்ச்சி
ஒப்புர ஒழுகு
ஊக்கமது கைவிடேல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான இணையைக் கண்டறிக
ஏறுபோல நட
ஐம்பொறி தவிர்
ஒற்றுமை திறன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திரு கணேசன் விசாரிக்காமல் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.
கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.
புத்திமான பலமான்
ஆழம் அறியாமல் காலை விடாதே
வெள்ளம் வருமுன் காலை விடாதே
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்படம் உணர்த்தும் உலகநீதியைத் தேர்ந்தெடுக.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மிருக்க வேண்டாம்
ஓதாம லொருநாளும் மறக்க வேண்டாம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் பிழையற பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பாகும்.
மேற்கண்ட பொருளுக்கேற்ற வெற்றி வேற்கையைக் கண்டறிக.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்படம் உணர்த்தும் இணைமொழியைத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
தாயும் சேயும்
நன்மை தீமையும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?