தமிழ்மொழி ஆண்டு 6 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா குபாங் பள்ளி

தமிழ்மொழி ஆண்டு 6 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா குபாங் பள்ளி

2nd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

உணவே மருந்து, மருந்தே உணவு

உணவே மருந்து, மருந்தே உணவு

KG - University

8 Qs

பெயரடை வினையடை

பெயரடை வினையடை

2nd Grade

5 Qs

தமிழ் மொழி ஆண்டு 2

தமிழ் மொழி ஆண்டு 2

1st - 3rd Grade

10 Qs

Agaram Arivom 1b

Agaram Arivom 1b

KG - Professional Development

15 Qs

உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகள்

1st - 6th Grade

10 Qs

தமிழ் மொழி (இலக்கணம்) - குமாரி.விக்னேஸ்வரி மகாதேவன்

தமிழ் மொழி (இலக்கணம்) - குமாரி.விக்னேஸ்வரி மகாதேவன்

KG - 12th Grade

10 Qs

தமிழ்மொழி (இலக்கணம் இலக்கியம்)

தமிழ்மொழி (இலக்கணம் இலக்கியம்)

2nd Grade

15 Qs

all sub

all sub

1st - 4th Grade

7 Qs

தமிழ்மொழி ஆண்டு 6 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா குபாங் பள்ளி

தமிழ்மொழி ஆண்டு 6 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா குபாங் பள்ளி

Assessment

Quiz

Education

2nd Grade

Medium

Created by

Suji Sujithra

Used 3+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

90

126

247

18

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வினா எழுத்துகள் 5. அவை

எ, ஏ, யா, ஆ, ஓ

ஏ,யா, ஆ, அ, இ

ஓ, ஏ, யா, ஈ, ஒ

ஓ, ஒ,எ, ஏ, யா

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திணை என்பது ------------

அப்பா

வகுப்பு

உயர்திணை

அஃறிணை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பறவை வானத்தில் பறந்தது

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வியாபாரத்தில் கடும் நஷ்டத்தை எதிநோக்கிய அலி மிகவும் வறுமையில் வாடினான். தக்கச் சமயத்தில் சீலன் அவனுக்குத் தன்னால் முடிந்தவரை __________.

கங்கணம் கட்டினான்

ஒரு கை பார்த்தான்

தோள் கொடுத்தான்

உச்சிக் குளிர்ந்தான்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏழ்மை நிலையில் குடும்பச் சூழலிலும் அயராது கல்வி கற்று யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் 7 ஏக்கள் பெற்றான்

சிலை மேல் எழுத்து போல

சூரியனைக் கண்ட பனி போல

இலைமறை காய் போல

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஆர் எனின்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?