
பல்வகை செய்யுள் படிவம் 1 (மன்னனும் மாசறக் கற்றோனும்)
Authored by RAGHUNISWARAN Moe
Other
7th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மன்னனைக் காட்டிலும் கற்றவர்க்கே சிறப்பு எனங்கூறும் செய்யுளடி எது?
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோர் சிறப்புடையன்
மன்னற்குத் தன் தேசமல்லாற் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கல்வி கற்றோர் எங்குச் சிறப்புப் பெறுவர் எனச் செய்யுள் கூறுகிறது?
கற்றோர் மத்தியில்
மன்னரிடத்தில்
சிறப்புடையோர் இடத்தில்
அனைத்து இடத்தில்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மேற்கண்ட செய்யுள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
திருமுறை
நாலடியார்
மூதுரை
அறநெறிச்சாரம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கல்வி கற்றவர் எப்படிக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என ஔவையார் கருதுகிறார்?
மன்னனை விட அதிகமாகக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.
மன்னனை விடச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.
கற்றோரை விட சிறப்பாகக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்
பிழையறக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
______________________________– மன்னற்குத்
தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்
மக்கட் பிறப்பில் பிறிதில்லை
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
வெய்ய கதிரோன் விளக்காக
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செய்யுளின் விடுப்பட்ட சொற்களைத் தெரிவு செய்க.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன் தேசமல்லாற் ______________ கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் _______________ .
சிறப்பு - மதிப்பில்லை
சிறப்பில்லை – சிறப்பு
மதிப்பில்லை – பாராட்டு
இடமில்லை – வேலைவாய்ப்பு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முதல் இரண்டு அடியின் பொருள் என்ன?
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன் தேசமல்லாத சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு
ஒரு நாட்டின் கற்றறிந்தவனைவிட மன்னனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.
ஒரு நாட்டின் மன்னனைவிடக் கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.
ஒரு நாட்டின் கற்றறிந்த மன்னனைவிட கல்லாதவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.
ஒரு நாட்டின் கல்லாத மன்னனைவிட கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?