Search Header Logo

பழமொழி படிவம் 5

Authored by VIKNESWARI Moe

Other

7th - 12th Grade

Used 9+ times

பழமொழி படிவம் 5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இப்பழமொழியின் பொருள் என்ன?

அ. சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பாண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

ஆ. நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

இ. மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2. ________________________________ என்பதற்கேற்ப துருவன் சாலை விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்தான்.

அ. தர்மம் தலை காக்கும்

ஆ. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இ. தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

ஈ. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3. "சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்". இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி எது?

அ. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

ஆ. தர்மம் தலை காக்கும்

இ. மனக்கவலை பலக் குறைவு

ஈ. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

4. தேர்வில் சிறந்து விளங்கும் ராணியுடன் நப்புக்கொண்ட வாணி _____________________ என்பதற்கேற்ப இவ்வாண்டு தமிழ்மொழிப் பாடத் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்றாள்.

அ. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

ஆ. கெடுவான் கேடு நினைப்பான்

இ. சைகை அறியாதவன் சற்றும் அறியான்

ஈ. மின்னுவதெல்லாம் பொன்னல்ல

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

5. நிமலனை ஆபத்தான சிக்கலில் மாட்டி விட நினைத்த திவாகர் ____________________ என்பதற்கேற்ப தான் போட்ட தந்திர வலையில் தானே சிக்கிக் கொண்டு செய்வதறியாது விழித்தான்.

அ. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஆ. மனக்கவலை பலக் குறைவு

இ. கெடுவான் கேடு நினைப்பான்

ஈ. தர்மம் தலை காக்கும்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

6. நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம். போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

அ. துணை போனாலும் பிணை போகாதே

ஆ. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

இ. மனக்கவலை பலக் குறைவு

ஈ. கெடுவான் கேடு நினைப்பான்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

7. துணை போனாலும் பிணை போகாதே. இப்பழமொழியின் பொருள்?

அ. நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால், அவர் உதவி பெறும் பொருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது.

ஆ. வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.

இ. மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

ஈ. சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?