கேள்விகளுக்கு விடையளிக.

கேள்விகளுக்கு விடையளிக.

1st - 5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

இரட்டைக் கிளவி

இரட்டைக் கிளவி

4th Grade

10 Qs

செய்வினை செயப்பாட்டுவினை  ஆக்கம் உமா தேவி

செய்வினை செயப்பாட்டுவினை ஆக்கம் உமா தேவி

5th Grade

10 Qs

இலக்கண மரபு (தன், தம்)

இலக்கண மரபு (தன், தம்)

2nd Grade

10 Qs

திருக்குறள் (ii) ஆண்டு 5

திருக்குறள் (ii) ஆண்டு 5

5th Grade

10 Qs

தமிழ் மொழி மீள்பார்வை

தமிழ் மொழி மீள்பார்வை

4th - 5th Grade

10 Qs

இரட்டைக்கிளவி ஆக்கம் க.மீனா தேவி

இரட்டைக்கிளவி ஆக்கம் க.மீனா தேவி

1st - 3rd Grade

10 Qs

பழமொழி-ஊருடன் கூடி வாழ்

பழமொழி-ஊருடன் கூடி வாழ்

3rd - 6th Grade

8 Qs

எதிர்ச்சொற்களை அறிந்து கூறுக.

எதிர்ச்சொற்களை அறிந்து கூறுக.

3rd Grade

10 Qs

கேள்விகளுக்கு விடையளிக.

கேள்விகளுக்கு விடையளிக.

Assessment

Quiz

World Languages

1st - 5th Grade

Easy

Created by

BT Sivakumar

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'ஞாலம்' எனும் சொல்லின் பொருள் என்ன?

பெரியது

உலகம்

நன்றி

நேரம்

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

____________________________________

இகழ்வாரை நோவது எவன்

ஞாலத்தின் மாணப் பெரிது

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் திருக்குறளின் பொருள் என்ன?

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்...

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்.

நன்றி மறவாமல் செயல்படக் கூடாது.

4.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் இன்றைய பாடவேளைக்கான திருக்குறளை உணர்த்தும் வாக்கியம் யாது ?

திரு முகிலன் தனது நண்பன் பணக் கஞ்டத்தில் இருக்கின்றார் எனத் தெரிந்தும் அவர் உதவிக்கரம் நீட்டவில்லை.

செழியன் தன் அட்டை வீட்டாருக்கு உடல் நலம் சரியில்லாத போது உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.

கோரணி நச்சினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குச் செல்வி உணவுப் பொருட்களைத் தானமாக வழங்கினார்.

5.

MULTIPLE SELECT QUESTION

3 mins • 1 pt

கீழ்க்காணும் சூழல் இன்றைய திருக்குறளுக்குப் பொருத்தமானதா?

திரு.நகுலனின் மகன் கல்வியில் சிறந்து விளங்கினார். எனவே, திரு. நகுலன் தன் மகனை வெளிநாட்டில் படிக்கவைக்க ஆசைப்பட்டார். ஆனால், அவரிடையே திடீரென்று பணத்தட்டுபாடு ஏற்பட்டது. அவரின் தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டது. இதனால், அவர் தன் மகனின் எதிர்காலத்தை எண்ணி வருந்தினார். ஆனால், எதிர்பார்க்காத வகையில் அவருடைய தம்பி திரு.குணா அவர்களுக்குப் பண உதவி செய்தார். திரு. குணாவின் உதவியால் இன்று திரு.நகுலனின் மகன் சிறந்த மருத்துவரானார்.

ஆம்

இல்லை