
பழமொழி
Authored by TAVAMMANI Moe
Education
7th - 9th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முழுகவனத்துடனும் பொறுமையுடனும் இடைவிடாது செய்துவரும் ஒரு செயல் கடினமானதாக இருந்தாலும் அஃது எளிதாகிவிடும்
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
மந்திரத்தால் மாங்க்கய் விழுந்திடுமா?
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
எந்த விதமான நாட்டியம் ஆடினாலும் ஆட்டத்தில் தவறு நடக்காமல் சிறப்பாக ஆடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும்.
எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் அவற்றைச் சரியாகச் செய்தால் சிறந்த வெற்றியினைப் பெறலாம்.
எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் முதலில் சரியான முறையில் திட்டங்களைத் தீட்டி செயல் படுத்த வேண்டும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் உரையாடலில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
ஆடமாடாதவள் கூடம் கோணல் என்றாளாம்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
அடாது செய்பவன் படாது படுவான்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் சூழலுக்கு ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
தன் கையே தனக்கு உதவி
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?