Search Header Logo

பகவத் கீதை அத்யாயம் 2.1-10

Authored by Suresh Swamy

Other

6th Grade - University

Used 1+ times

பகவத் கீதை அத்யாயம் 2.1-10
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆர்யன் என்பது யார்?

ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள்

வேதம் ஓதுபவர்கள்

மேல் ஜாதியினர்

ஆன்மீக தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்ட நாகரீகத்தை உடையவர்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்த அத்தியாயத்தில் கிருபணன் என்பது யார்?

தர்மம செய்யாதவர்கள்

புத்திசாலிகள்

வாழ்வின் பிரச்சனைகளை தீர்பதற்கு மனிதப் பிறவியை பயன் படுத்தாமல் வீணடிப்பவர்கள்

தன்ணுர்வு பெற்றவர்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பதம் 2.2 ல் கிருஷ்ணர் கூறியது படி அர்ஜூனன் என்ன விதமான களங்கத்தால் பீட்டிக்கப் பட்டிருந்தான்?

பெளதீக அடிப்படையிலான வாழ்வு

கடமையிலிருந்து விலகுதல்

முழுமுதற் உண்மையை புரிந்து கொள்ளாதது

மேற்சொன்ன அனைத்தும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முழுமுதற் உண்மையின் மூன்று நிலைகளை எதனோடு ஒப்பிடபட்டது?

சூரியன்

பக்தர்கள்

பக்தி

நிலவு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அர்ஜூனன் எதை பாவகரமான செயல் என கருதினான்?

தன் பக்தியை கொல்லுதல்

மூற்றோர்களை கொல்லுதல்

எதிரியை கொல்லுதல்

மேற்சொன்ன அனைத்தும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?