பகவத் கீதை அத்யாயம் 2.1-10

பகவத் கீதை அத்யாயம் 2.1-10

6th Grade - University

5 Qs

quiz-placeholder

Similar activities

Tamil -languages

Tamil -languages

3rd - 7th Grade

10 Qs

வெறுங்கை என்பது மூடத்தனம்

வெறுங்கை என்பது மூடத்தனம்

1st - 10th Grade

10 Qs

தமிழ்ச்சொல் வளம்

தமிழ்ச்சொல் வளம்

10th Grade

10 Qs

தமிழர் மருத்துவம்

தமிழர் மருத்துவம்

8th Grade

10 Qs

மலேசியாவில் சமயமும் நம்பிக்கையும்.

மலேசியாவில் சமயமும் நம்பிக்கையும்.

6th Grade

10 Qs

இயல்-6  நிகழ்கலை

இயல்-6 நிகழ்கலை

10th Grade

10 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st - 6th Grade

10 Qs

இயல்-3 அகழாய்வு(துணைப்பாடம்)

இயல்-3 அகழாய்வு(துணைப்பாடம்)

9th Grade

10 Qs

பகவத் கீதை அத்யாயம் 2.1-10

பகவத் கீதை அத்யாயம் 2.1-10

Assessment

Quiz

Other

6th Grade - University

Easy

Created by

Suresh Swamy

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆர்யன் என்பது யார்?

ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள்

வேதம் ஓதுபவர்கள்

மேல் ஜாதியினர்

ஆன்மீக தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்ட நாகரீகத்தை உடையவர்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்த அத்தியாயத்தில் கிருபணன் என்பது யார்?

தர்மம செய்யாதவர்கள்

புத்திசாலிகள்

வாழ்வின் பிரச்சனைகளை தீர்பதற்கு மனிதப் பிறவியை பயன் படுத்தாமல் வீணடிப்பவர்கள்

தன்ணுர்வு பெற்றவர்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பதம் 2.2 ல் கிருஷ்ணர் கூறியது படி அர்ஜூனன் என்ன விதமான களங்கத்தால் பீட்டிக்கப் பட்டிருந்தான்?

பெளதீக அடிப்படையிலான வாழ்வு

கடமையிலிருந்து விலகுதல்

முழுமுதற் உண்மையை புரிந்து கொள்ளாதது

மேற்சொன்ன அனைத்தும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முழுமுதற் உண்மையின் மூன்று நிலைகளை எதனோடு ஒப்பிடபட்டது?

சூரியன்

பக்தர்கள்

பக்தி

நிலவு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அர்ஜூனன் எதை பாவகரமான செயல் என கருதினான்?

தன் பக்தியை கொல்லுதல்

மூற்றோர்களை கொல்லுதல்

எதிரியை கொல்லுதல்

மேற்சொன்ன அனைத்தும்