Search Header Logo

இயல் - 3 பாஞ்சை வளம் - கவிதைப்பேழை

Authored by Chinnasamy Lakshmanan

Other

7th Grade

Used 4+ times

இயல் - 3 பாஞ்சை வளம்  - கவிதைப்பேழை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாடலாசிரியர் வானமாமலை எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

விழுப்புரம்

விருதுநகர்

திருநெல்வேலி

திருப்பூர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுத்தவீர சூரன் என்றழைக்கப்படுத்துவது யார்?

தொண்டைமான்

ஜாக்சன் துரை

கட்டபொம்மன்

எட்டப்பன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருள்வாக்கு கூறுவதாக குறிப்பிடப்படுவது யாரை?

சரசுவதி

சக்கமாதேவி

கட்டபொம்மன்

எட்டப்பன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாஞ்சாலங்குறிச்சியில் --------- நாயை விரட்டும்

முயல்

நரி

பரி

புலி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ---------

வாசலஅங்கராம்

வாசலலங்காரம்

வாசலங்காரம்

வாசல்அலங்காரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பரி - என்ற சொல்லின் பொருள்


யானை

மாடு

குதிரை

எலி

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கமுகு

யானை

பாக்கு

செல்வம்

பெரும்பரப்பு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?