Search Header Logo

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

Authored by VASUMATHY Moe

Other

KG - Professional Development

22 Questions

Used 15+ times

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை எழுதியவர் யார்?

பாரதியார்

திருவள்ளுவர்

மகாகவி

விவேகானந்தர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் _________________________

சான்றோன் எனக்கேட்ட தாய்

தன்மகனைச்

தன்மகளைச்

அவன்

நற்பண்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

___________________________________________

மிகைநாடி மிக கொளல்

மிகவும் மிக்க கொளல்

மிக மிக கொளல்

மிகைநாடி மிக்க கொளல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________________________________________

இழுக்கா இயன்றது அறம்

அழுக்காறு வெகுளி இன்னாச்சொல் நான்கும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் மூன்றும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

அழுக்காறு அவாவெகுளி நான்கும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

______ , _____ , _______ , __________ ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

பொறாமை, பேராசை, கோபம், மகிழ்ச்சி

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல்

வருத்தம், பேராசை, கோபம், கடுஞ்சொல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"ஈன்ற பொழுதிற்" என தொடங்கும் திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் குறைவாக மகிழ்ச்சி அடைவாள்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய் மகிழ்ச்சி அடைவாள்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்

ஒரு தாய் மகனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒருவனுடைய __________ ஆராய்ந்து, பிறகு ______________ ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென அறிந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்

நன்மை , தீமை

குணங்களை , குற்றங்களையும்

நல்லது , கெட்டது

நற்பண்பு, நல்ல குணம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?