திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

KG - Professional Development

22 Qs

quiz-placeholder

Similar activities

மீள்பார்வை பயிற்சி ஆண்டு 4

மீள்பார்வை பயிற்சி ஆண்டு 4

4th Grade

23 Qs

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 6 கம்பர்

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 6 கம்பர்

1st Grade

20 Qs

KUIZ TATABAHASA BT- BHG.II oleh MUNIANDY RAJ.

KUIZ TATABAHASA BT- BHG.II oleh MUNIANDY RAJ.

4th - 6th Grade

25 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

1st - 11th Grade

20 Qs

புதிர்ப்போட்டி ஆண்டு 6

புதிர்ப்போட்டி ஆண்டு 6

6th Grade

20 Qs

PT3 தமிழ்மொழி (உமா பதிப்பகம் )

PT3 தமிழ்மொழி (உமா பதிப்பகம் )

9th Grade

20 Qs

Tamil F4

Tamil F4

10th - 12th Grade

21 Qs

நிறுத்தக்குறி

நிறுத்தக்குறி

1st Grade

23 Qs

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

Assessment

Quiz

Other

KG - Professional Development

Medium

Created by

VASUMATHY Moe

Used 15+ times

FREE Resource

22 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை எழுதியவர் யார்?

பாரதியார்

திருவள்ளுவர்

மகாகவி

விவேகானந்தர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் _________________________

சான்றோன் எனக்கேட்ட தாய்

தன்மகனைச்

தன்மகளைச்

அவன்

நற்பண்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

___________________________________________

மிகைநாடி மிக கொளல்

மிகவும் மிக்க கொளல்

மிக மிக கொளல்

மிகைநாடி மிக்க கொளல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________________________________________

இழுக்கா இயன்றது அறம்

அழுக்காறு வெகுளி இன்னாச்சொல் நான்கும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் மூன்றும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

அழுக்காறு அவாவெகுளி நான்கும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

______ , _____ , _______ , __________ ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

பொறாமை, பேராசை, கோபம், மகிழ்ச்சி

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல்

வருத்தம், பேராசை, கோபம், கடுஞ்சொல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"ஈன்ற பொழுதிற்" என தொடங்கும் திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் குறைவாக மகிழ்ச்சி அடைவாள்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய் மகிழ்ச்சி அடைவாள்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்

ஒரு தாய் மகனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒருவனுடைய __________ ஆராய்ந்து, பிறகு ______________ ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென அறிந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்

நன்மை , தீமை

குணங்களை , குற்றங்களையும்

நல்லது , கெட்டது

நற்பண்பு, நல்ல குணம்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?