பழமொழி

பழமொழி

Assessment

Quiz

Education

3rd Grade

Medium

Created by

EDWARD Moe

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சர்குனனின் அம்மா வெகு நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். சர்குனன் தினமும் முழுமனதுடன் தன் தாயார் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டினார். சில நாட்கள் கழித்து தன் வேண்டுதலுக்கினங்க தன் அம்மா முழுமையாகக் குணமடைந்தார்.

அழுத பிள்ளை பால் குடிக்கும்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

ஊருடன் கூடி வாழ்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சரவணன் மிகவும் கடுமையாக உழைத்ததால் தன் வெகு நாள் கனவாகிய அடுக்குமாடி வீட்டைக் கட்டினார்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

ஊருடன் கூடி வாழ்

அழுத பிள்ளை பால் குடிக்கும்

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

வேனி விபத்துக்குள்ளாகியபோது தன் இரத்தத்தைக் கொடுத்து அவளின் உயிரைக் காப்பாற்றிய அந்த முதியவரின் உதவியை இன்றும் மறவாமல், வேனி வாரம் ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்திப்பாள்.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

ஊருடன் கூடி வாழ்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கடந்தச் சனிக்கிழமை தாமான் சங்காட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாகத் தங்களின் இருப்பிடத்தைச் சுத்தம் செய்தனர்.

ஊருடன் கூடி வாழ்

அழுத பிள்ளை பால் குடிக்கும்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

5.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

கணேசன் ஒரு ஏழை மாணவன். அவன் தன் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மேற்படிப்புக்குப் பணம் இல்லாமல் சிரமப்பட்டான். அன்று தான் படித்தப் பள்ளியின் தலமையாசிரியரான திருமதி சாந்தி, கணேசன் மேற்படிப்பைத் தொடர பண உதவி செய்தார். இன்று கணேசன் ஒரு பெரிய நிறுவனத்திற்கு முதலாலி. இன்னும் அவன் தனக்கு உதவிய தன் தலமையாசிரியரை மறவாமல் அவரைப் பற்றி பெருமையாகப் பேசுவான்.

அழுத பிள்ளை பால் குடிக்கும்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கமலா முன்றாம் ஆண்டு மாணவி. இறுதி ஆண்டு தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெறவேண்டும் என்று அவள் தினமும் பாடங்களை மீள்பார்வை செய்தால். அவளின் உழைப்பிற்கு பலனளிக்கும் வகையில் அவள் அனைத்துப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சியினைப் பெற்றாள்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

அழுத பிள்ளை பால் குடிக்கும்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

அழுத பிள்ளை பால் குடிக்கும்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?