பழமொழி

பழமொழி

3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி (ஆண்டு 3)

தமிழ்மொழி (ஆண்டு 3)

1st - 3rd Grade

5 Qs

தமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 (இலக்கியம்)

தமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 (இலக்கியம்)

1st - 6th Grade

10 Qs

வேற்றுமை உருபு

வேற்றுமை உருபு

1st - 11th Grade

10 Qs

ஒரு பொய் சொன்னால்?

ஒரு பொய் சொன்னால்?

1st - 12th Grade

10 Qs

தமிழ்மொழி பொ.மிதுனகலா மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

தமிழ்மொழி பொ.மிதுனகலா மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

1st - 10th Grade

15 Qs

TAMIL LEVEL 4

TAMIL LEVEL 4

2nd - 3rd Grade

10 Qs

ஒன்றன்பால் பலவின்பால் ஆண்டு 3

ஒன்றன்பால் பலவின்பால் ஆண்டு 3

1st Grade - University

10 Qs

kesihatan

kesihatan

1st - 5th Grade

8 Qs

பழமொழி

பழமொழி

Assessment

Quiz

Other

3rd Grade

Practice Problem

Medium

Created by

Pariemala krishnan

Used 8+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இறைவனை நம்பி வழிபடுவேருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

சிக்கனம் சீரளிக்கும்

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

கடவுளை நம்பினோர் கைவிடப்டடார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.

சிறு துளி பெரு வெள்ளம்

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

அழுத பிள்ளை பால் குடிக்கும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

விளையும் பயிர் முளையிலே தெரியும்

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.

இளங்கன்று பயம் அறியாது

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

ஊருடன் கூடி வாழ்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

சிறு துளி பெரு வெள்ளம்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

அழுத பிள்ளை பால் குடிக்கும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்தவொரு செயலில் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

இளங்கன்று பயம் அறியாது

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?