
பழமொழி
Authored by Pariemala krishnan
Other
3rd Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இறைவனை நம்பி வழிபடுவேருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
சிக்கனம் சீரளிக்கும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கடவுளை நம்பினோர் கைவிடப்டடார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.
சிறு துளி பெரு வெள்ளம்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
அழுத பிள்ளை பால் குடிக்கும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.
இளங்கன்று பயம் அறியாது
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சிறு துளி பெரு வெள்ளம்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்தவொரு செயலில் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
இளங்கன்று பயம் அறியாது
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?