
வாக்கியங்களில் மரபுத்தொடரை நிரைவு செய்தல்.
Authored by THANALETCHUMY Moe
Other
1st - 5th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கவிதை ஒப்பிவிக்கும் போட்டியில் முதல் பரிசை வென்ற மாறன், கவிதைகளை ______________.
கண்ணும் கருத்துமாக.
கரைத்துக் குடித்தாள்.
மெய் மறந்தாள்
ஆறப் போடுதல்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மருத்துவத் துறையில் சாதனைப் படைக்க விரும்பிய சுவேதா அத்துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் ________________.
உறுதி பூண்டாள்
கரைத்துக் குடித்தாள்
மெல்லப் பேசினாள்
கற்பனைக் கோட்டை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இதுநாள் வரை நல்லவன் என்று வேடமிட்ட துரியோதனன் பல திருட்டு வேலைகளைச் செய்து அவனின் பெற்றோர்களின் முகதத்தில் _______________.
கரி பூசினான்.
கரை பூசினான்
மெழுகு பூசினான்
சாயம் பூசினான்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்லின் சதுரங்க விளையாட்டைக் __________.
கரை கண்டவர்
கரைத்துக் குடித்தவர்
கரை சேர்ந்தவர்
கைத் தேர்ந்தவர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பகைவர்களை வீழ்த்தி எதிரியின் முகத்தில் _____________.
கரி சமைத்தான்
கரி பூசினான்
கரை சேர்ந்தான்
செவி மடுத்தார்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அன்பிற்கினியாள் தற்காப்புக் கலையைக் ___________.
கரைத்துக் குடித்தாள்
கரை சேர்ந்தார்
கரைத்து உண்டார்
அருமை பெருமை
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மேலதிகாரியால் __________ அமுதினி கண் கலங்கி நின்றாள்.
உறுதி செய்யப்பட்ட
கரி பூசப்பட்ட
மெழுகு பூசப்பட்ட
கைக்கொடுக்கப்பட்ட
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?