
தொ.நி. 3 அலகு 2
Authored by Rajgumar Gunaratnam
Other
9th - 10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முருகன் கோவில்கள் பெரும்பாலும் _____________________ இருக்கும்.
காடுகளில்
கடற்கரைகளில்
வயல்வெளிகளில்
மலைகளில்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வழிபாட்டுக்குப் பொங்கல் காவிச் செல்வதை எவ்வாறு அழைப்பார்கள்?
பாற்காவடி
அன்னக் காவடி
பன்னீர்க் காவடி
சந்தனக் காவடி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தோளின் மீது தடியை வைத்து அதன் இருபுறமும் பொருட்களைத் தொங்க விட்டுக் கொண்டு செல்வதை எவ்வாறு அழைத்தனர்?
காவுதடி
தூக்குத்தடி
தொங்கு தடி
சுமைத்தடி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காவடி ஆட்டத்தின் பொழுது இசைக்கப்படும் மெட்டுகளில் ஒன்று அல்லாதது எது
ஆரவல்லி
கிளிக்கண்ணி
காவடிச்சிந்து
மகுடி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காவடி ஆட்டம் யாருடைய வழிபாட்டோடு தொடங்கியது?
சிவ வழிபாடு
அம்மன் வழிபாடு
பிள்ளையார் வழிபாடு
முருக வழிபாடு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கரக ஆட்டத்திற்கு குடத்தின் வாயில் எதனை வைப்பார்கள்?
மாங்காய்
கொய்யாக்காய்
தேங்காய்
பூசணிக்காய்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கரக ஆட்டம் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
செம்பாட்டம்
கரகக் கூத்து
பானைக்கூத்து
குடக்கூத்து
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?