பகவத்கீதை அத்தியாயம் 3

Quiz
•
Other
•
Professional Development
•
Medium
Suresh Swamy
Used 3+ times
FREE Resource
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தன்னுணர்வு பெற்ற மனிதர்கள் எத்தனை வகை?
மூன்று
நான்கு
இரண்டு
பத்து
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இயங்கிக்கொண்டே இருப்பது _____ இயல்பு
வேதத்தின்
பெளதீகத்தின்
உடலின்
ஆத்மாவின்
3.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
துறவினால் மனப்பக்குவத்தை அடைய இயலாது என ஏன் பகவான் கூறினார்?
இதயம் தூய்மையடையாததால்
செயலற்றவனாகி விடுவதால்
தகுதியற்ற போலி மனிதனாவான்.
தத்துவம் தெரியாததால்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு செயலை விஷ்ணுவிற்காக அர்பணிக்காவிட்டால் என்வாகும்?
எந்த பந்தமும் ஏற்படாது
அவ்விதச் செயல்கள் பெளதீக உலகோடு பந்தப்படுத்தும்
எந்த விளைவும் இருக்காது
அது தீய செயலாகும்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
புலனின்பத்திற்காக உண்பவர்கள் பாவத்தையே உண்கின்றனர் என ஏன் கூறுகிறார்?
யாருடனும் பகிர்ந்து கொள்ளாததால்
அந்த உணவு கெட்டுவிடும் என்பதால்
உணவை பகவானுக்கு அர்பணிக்காமல் உண்பதால்
இவையெதுவும் இல்லை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புலன்கள், மனம், புத்தி ஆகியவை காமம் அமரக்கூடிய இடங்களாகும்.
ஆம்
இல்லை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அஹங்காரத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா நடைபெறும் செயல்களுக்கு தானே கர்த்தா என என்னுகிறான், ஆனால் அது
ஸ்தூல உடலினால் நடக்கிறது
பரமாத்மாவே காரணம்
ஜட இயற்கையின் முக்குணங்களால்.
ஆத்மாவே காரணம்
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
10 questions
UPDATED FOREST Kindness 9-22

Lesson
•
9th - 12th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
US Constitution Quiz

Quiz
•
11th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade