Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 3

Authored by Suresh Swamy

Other

Professional Development

Used 3+ times

பகவத்கீதை அத்தியாயம் 3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன்னுணர்வு பெற்ற மனிதர்கள் எத்தனை வகை?

மூன்று

நான்கு

இரண்டு

பத்து

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இயங்கிக்கொண்டே இருப்பது _____ இயல்பு

வேதத்தின்

பெளதீகத்தின்

உடலின்

ஆத்மாவின்

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

துறவினால் மனப்பக்குவத்தை அடைய இயலாது என ஏன் பகவான் கூறினார்?

இதயம் தூய்மையடையாததால்

செயலற்றவனாகி விடுவதால்

தகுதியற்ற போலி மனிதனாவான்.

தத்துவம் தெரியாததால்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு செயலை விஷ்ணுவிற்காக அர்பணிக்காவிட்டால் என்வாகும்?

எந்த பந்தமும் ஏற்படாது

அவ்விதச் செயல்கள் பெளதீக உலகோடு பந்தப்படுத்தும்

எந்த விளைவும் இருக்காது

அது தீய செயலாகும்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

புலனின்பத்திற்காக உண்பவர்கள் பாவத்தையே உண்கின்றனர் என ஏன் கூறுகிறார்?

யாருடனும் பகிர்ந்து கொள்ளாததால்

அந்த உணவு கெட்டுவிடும் என்பதால்

உணவை பகவானுக்கு அர்பணிக்காமல் உண்பதால்

இவையெதுவும் இல்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புலன்கள், மனம், புத்தி ஆகியவை காமம் அமரக்கூடிய இடங்களாகும்.

ஆம்

இல்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அஹங்காரத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா நடைபெறும் செயல்களுக்கு தானே கர்த்தா என என்னுகிறான், ஆனால் அது

ஸ்தூல உடலினால் நடக்கிறது

பரமாத்மாவே காரணம்

ஜட இயற்கையின் முக்குணங்களால்.

ஆத்மாவே காரணம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?