Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 3

Authored by Suresh Swamy

Other

Professional Development

Used 3+ times

பகவத்கீதை அத்தியாயம் 3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன்னுணர்வு பெற்ற மனிதர்கள் எத்தனை வகை?

மூன்று

நான்கு

இரண்டு

பத்து

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இயங்கிக்கொண்டே இருப்பது _____ இயல்பு

வேதத்தின்

பெளதீகத்தின்

உடலின்

ஆத்மாவின்

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

துறவினால் மனப்பக்குவத்தை அடைய இயலாது என ஏன் பகவான் கூறினார்?

இதயம் தூய்மையடையாததால்

செயலற்றவனாகி விடுவதால்

தகுதியற்ற போலி மனிதனாவான்.

தத்துவம் தெரியாததால்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு செயலை விஷ்ணுவிற்காக அர்பணிக்காவிட்டால் என்வாகும்?

எந்த பந்தமும் ஏற்படாது

அவ்விதச் செயல்கள் பெளதீக உலகோடு பந்தப்படுத்தும்

எந்த விளைவும் இருக்காது

அது தீய செயலாகும்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

புலனின்பத்திற்காக உண்பவர்கள் பாவத்தையே உண்கின்றனர் என ஏன் கூறுகிறார்?

யாருடனும் பகிர்ந்து கொள்ளாததால்

அந்த உணவு கெட்டுவிடும் என்பதால்

உணவை பகவானுக்கு அர்பணிக்காமல் உண்பதால்

இவையெதுவும் இல்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புலன்கள், மனம், புத்தி ஆகியவை காமம் அமரக்கூடிய இடங்களாகும்.

ஆம்

இல்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அஹங்காரத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா நடைபெறும் செயல்களுக்கு தானே கர்த்தா என என்னுகிறான், ஆனால் அது

ஸ்தூல உடலினால் நடக்கிறது

பரமாத்மாவே காரணம்

ஜட இயற்கையின் முக்குணங்களால்.

ஆத்மாவே காரணம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?

Similar Resources on Wayground