பகவத்கீதை அத்தியாயம் 4

பகவத்கீதை அத்தியாயம் 4

Professional Development

10 Qs

quiz-placeholder

Similar activities

Module Theme 7

Module Theme 7

Professional Development

15 Qs

Module 17

Module 17

Professional Development

10 Qs

Module 7

Module 7

Professional Development

15 Qs

Module 5

Module 5

Professional Development

15 Qs

MODULE 17

MODULE 17

Professional Development

10 Qs

TRICK UR MIND

TRICK UR MIND

Professional Development

10 Qs

EAS DAY_30 NOV 2020

EAS DAY_30 NOV 2020

Professional Development

13 Qs

பகவத்கீதை அத்தியாயம் 4

பகவத்கீதை அத்தியாயம் 4

Assessment

Quiz

Professional Development

Professional Development

Medium

Created by

Suresh Swamy

Used 2+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

க்ருஷ்ணர் பகவத்கீதையை ஏன் மன்னர்களுக்கு உபதேசித்தார்?

பல நாடுகளை வெல்வதற்காக

அவர்கள் நாட்டின் தலைவர்கள் என்பதால்

அவர்கள் வளமாக வாழ்வதற்காக

மக்களை ஆள்வதற்க்கும் அவர்களை காமம் என்னும் பெளதீக பந்தத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பகவத்கீதையை பெறுவதற்கு என்ன தகுதி வேண்டும்?

படிப்பறிவு

க்ருஷ்ண பக்தி

ஆழ்ந்த ஞானம்

ஏதோ ஒரு தெய்வ வழிபாடு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏன் சிலர் க்ருஷ்ணரை விடுத்து பிற தெய்வஙகளை வழிபடுகின்றனர்?

பிற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்கள்

எல்லா தெய்வங்களும் ஒன்றே என்பதால்

புலனின்பத்திற்காகவும், உடனடி பலனை வேண்டியும்

எல்லா தேவர்களும் க்ருஷ்ணரின் ரூபங்களே

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வர்ணாஷ்ரம பிரிவுகளை க்ருஷ்ணர் ஏற்படுத்தினாலும் அதில் மக்களை சேர்த்துவிட்டது யார்?

ப்ரம்மா

தேவர்கள்

சிவன்

அவரவர் முந்தைய பாவ புண்ணியங்கள் மற்றும் செயல்களின் விளைவுகளினால்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

எதற்காக, எப்போதெல்லாம் பகவான் இந்த உலகில் தோன்றுகின்றார்?

a) யாகம்/யக்ஞயம் செய்யும் போதுதெல்லாம்

b) பக்தர்களை காத்து துஷ்டர்களை அழிக்க

c) தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிறுவ.

b, c இரண்டும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பகவான் எவ்விதத்தில் பலனளிக்கிறார்?

பக்தனின் விருப்பத்திற்கு ஏற்ப

பக்தனின் பயமின்மையை பொறுத்து

ஒருவரின் பக்தி முதிர்ச்சிக்கு ஏற்ப

இவை ஏதுமில்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எதற்காக ஒருவர் எது கர்மா, எது அகர்மா அல்லது எது விகர்மா என அறியவேண்டும்?

இது திவ்யமான ஞானம் என்பதால்

பெளதிக பந்தத்திலிருந்து விடுபடுவதற்காக

குழப்பம் இல்லாமல் வாழ்வதற்காக

பலனுள்ள கர்மங்களை செய்வதற்காக

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?