Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 5

Authored by Suresh Swamy

Other

Professional Development

Used 2+ times

பகவத்கீதை அத்தியாயம் 5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

11 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

செயலைத் துறத்தல் பக்தியுடன் செயல்படுதல் இரண்டில் எது சிறந்தது?

செயலைத் துறத்தல்

பக்தியுடன் செயல்படுதல்

இரண்டுமே சிறந்தது

இரண்டுமே அல்ல

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சாங்கிய யோகதின் நோக்கமும் கர்ம யோகத்தின் நோக்கமும் ஒன்றே.

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

புலன்களை கடுப்படுத்தியவன் யாருக்கும்_________ முடியாது

தீங்கிழைக்க

நன்மை செய்ய

தவறிழைக்க

எதிரியாக

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குருக்ஷேத்திர போர்களத்தில் அர்ஜுனன் பலரை கொன்றாலும் அவன் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை என்பதைற்கு என்ன விளக்கும் தருவீகள்?

கிருஷ்ணரின் ஆனைப்படி நடந்ததலால்

ஆத்மாக்களை கொல்ல முடியாது அதனால் யாரும் கொல்லப்படவில்லை

மேலோட்டமாகவே தீங்கிழைத்தான்

இவையனைத்தும்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பற்றுதலை துறந்த யோகிகளின் ஒரே நோக்கம் என்ன?

முக்தியடைய வேண்டும்

பெரும் செல்வந்தனாக வேண்டும்

ஞானயோகியாக வேண்டும்

தூய்மையடைய வேண்டும்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒன்பது கதவுகளை கொண்ட நகரம் என்பது எது?

ஆத்மா

பெளதிக உடல்

பரமாத்மா

இவை எதுவுமில்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

செயல்களை உண்டாக்குவது, செயல்படுமாறு தூண்டுவது மற்றும் செயல்களின் பலன்களை உண்டாக்குவது யாரால்?

ஆத்மாவால்

பரமாத்மாவால்

ஜட இயற்கையின் முக்குணங்களால்

ஜட உடலால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?