Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 5

Authored by Suresh Swamy

Other

Professional Development

Used 2+ times

பகவத்கீதை அத்தியாயம் 5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

11 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

செயலைத் துறத்தல் பக்தியுடன் செயல்படுதல் இரண்டில் எது சிறந்தது?

செயலைத் துறத்தல்

பக்தியுடன் செயல்படுதல்

இரண்டுமே சிறந்தது

இரண்டுமே அல்ல

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சாங்கிய யோகதின் நோக்கமும் கர்ம யோகத்தின் நோக்கமும் ஒன்றே.

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

புலன்களை கடுப்படுத்தியவன் யாருக்கும்_________ முடியாது

தீங்கிழைக்க

நன்மை செய்ய

தவறிழைக்க

எதிரியாக

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குருக்ஷேத்திர போர்களத்தில் அர்ஜுனன் பலரை கொன்றாலும் அவன் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை என்பதைற்கு என்ன விளக்கும் தருவீகள்?

கிருஷ்ணரின் ஆனைப்படி நடந்ததலால்

ஆத்மாக்களை கொல்ல முடியாது அதனால் யாரும் கொல்லப்படவில்லை

மேலோட்டமாகவே தீங்கிழைத்தான்

இவையனைத்தும்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பற்றுதலை துறந்த யோகிகளின் ஒரே நோக்கம் என்ன?

முக்தியடைய வேண்டும்

பெரும் செல்வந்தனாக வேண்டும்

ஞானயோகியாக வேண்டும்

தூய்மையடைய வேண்டும்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒன்பது கதவுகளை கொண்ட நகரம் என்பது எது?

ஆத்மா

பெளதிக உடல்

பரமாத்மா

இவை எதுவுமில்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

செயல்களை உண்டாக்குவது, செயல்படுமாறு தூண்டுவது மற்றும் செயல்களின் பலன்களை உண்டாக்குவது யாரால்?

ஆத்மாவால்

பரமாத்மாவால்

ஜட இயற்கையின் முக்குணங்களால்

ஜட உடலால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?