பகவத்கீதை அத்தியாயம் 1.9-15

பகவத்கீதை அத்தியாயம் 1.9-15

5th Grade - University

5 Qs

quiz-placeholder

Similar activities

John 9,10,11

John 9,10,11

5th Grade - Professional Development

10 Qs

Nahum

Nahum

1st - 12th Grade

5 Qs

சபுமல்கந்த த. வி

சபுமல்கந்த த. வி

11th Grade

10 Qs

Quiz 11.02.2023 ஆதியாகமம்34-38

Quiz 11.02.2023 ஆதியாகமம்34-38

12th Grade

10 Qs

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்

KG - 12th Grade

10 Qs

Test #15 - John 6:22-40

Test #15 - John 6:22-40

University

10 Qs

Bible quiz 3

Bible quiz 3

10th Grade

10 Qs

அப்போஸ்தலர் 6

அப்போஸ்தலர் 6

University

10 Qs

பகவத்கீதை அத்தியாயம் 1.9-15

பகவத்கீதை அத்தியாயம் 1.9-15

Assessment

Quiz

Religious Studies

5th Grade - University

Medium

Created by

Suresh Swamy

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

பீஷ்மர் மற்றும் சிறந்த வீரர்கள் தன் அணியில் இருப்பதால் போரின் முடிவு பற்றி துரியோதனன் என்ன நினைத்தான்?

தனக்கு வெற்றி நிச்சயம் என நினைத்தான்.

தோல்வி ஏற்படும் என நினைத்தான்

வெற்றி கிட்டுமா என சந்தேகம் கொண்டான்

ஒரு கருத்தும் கொள்ளவிலை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

பீஷ்மரை சிறண்ட தளபதி என புகழ்ந்த பின் துரியோதனன் எதற்காக அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பிற வீரர்களை வேண்டினான்?

பீஷ்மர் திரன் மீது நம்பிக்கை இன்மையால்

அவர்களை உதாசீன

படுத்தவில்லை என்பதற்காக

த்ரோணரை புகழ்வதற்காக

பீஷ்மர் தளபதி என்பதால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

உண்மையில் பீஷ்மரின் சங்கொலி எதனை குறிப்பதாக இருந்தது?

துரியோதனனை உற்சாகப்படுத்துவதற்காக

போரில் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்த

போரில் துரியோதனின் வெற்றிக்கு வாய்ப்பிலை என்பதை உணர்த்த

பாண்டவர்களை உற்சாக படுத்த

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

அர்ஜுனனின் தேரை யார் கொடுத்தது?

இந்திரன்

சூரியன்

சிவன்

அக்னி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

க்ருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் சங்கின் பெயர்கள் என்ன?

அனந்தவிஜயம் - தனஞ்செயம்

சுகோஷம்-மணிபுஷ்பகம்

பாஞ்சஜன்யம்-தேவதத்தம்

இவை எதுவுமில்லை