Search Header Logo

exodus 15

Authored by Vidhya Vinoth

Religious Studies

3rd Grade

Used 1+ times

exodus 15
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

25 questions

Show all answers

1.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 5 pts

சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், எத்தனை நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்?

(a)  

2.

OPEN ENDED QUESTION

3 mins • 5 pts

ஏலிமில் எத்தனை நீரூற்றுகள், எத்தனை பேரீச்சமரங்களும் இருந்தது? அங்கே எதற்கு அருகே பாளயமிறங்கினார்கள்?

Evaluate responses using AI:

OFF

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 5 pts

எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் வரப்பண்ணாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?

தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு

அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து

அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து

அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால்

4.

FILL IN THE BLANKS QUESTION

5 mins • 5 pts

எதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று?

(a)  

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 5 pts

ஜனங்கள் யாருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள் ?

தேவன்

கர்த்தர்

மோசே

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 5 pts

தண்ணீர் கசப்பாயிருந்ததினால் ______ என்று பேரிடப்பட்டது.

ஏலிம்

சூர்

மாரா

7.

MULTIPLE SELECT QUESTION

5 mins • 5 pts

மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாடலில் சில வரிகள் :

கர்த்தரைப் பாடுவேன்

அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்

அவரை உயர்த்துவேன்

கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்

கர்த்தர் என்பது அவருடைய நாமம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?