Search Header Logo

Hindu Religion

Authored by Ts.Poobalan Ts.Poobalan

Religious Studies

1st - 5th Grade

Used 2+ times

Hindu Religion
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

11 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகப்பொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் ________ எனப்படும்

பேரின்பம்

சிற்றின்பம்

மகிழ்ச்சி

பெருமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என்றும் நிலைபெற்று நின்று இடையறாது அனுபவிக்கத்தக்க இன்பம் ஒன்று உள்ளது. ஆவ்வின்பம் _________ எனப்படும்

சிற்றின்பம்

கடவுள்

பேரின்பம்

மகிழ்ச்சி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். இதில் எது சரியான கூற்று?

ஹிம் = ஹிம்சையில்;

து =  துய்க்கின்றவன்

ஹிம் = ஹிம்மா;

து =  துப்புகின்றவன்

ஹிம் = இசையில்;

து =  துலக்குகின்றவன்

ஹிம் = வரிசையில்;

து =  துய்க்கின்றவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் இந்து என கருதுகின்றோம்?

இன்பத்தை பெற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

அன்பை பெற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

ஏழ்மையை ஒழிக்க எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

துன்பத்தை அகற்ற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“ஹிம்ஸாயாம் தூயதே ய: ஸ: ஹிந்து: இத்யபி தீயதே”

சுருதி வாக்கியப்படி இந்து மதம் என்பதற்கு ________ எனப் பொருள் கொள்ளலாம்.

ஆண்மீக மதம்

வெற்றி மதம்

அன்பு மதம்

கடவுள் மதம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“ஆன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

கொடுக்கப்பட்டுள்ள திருமந்திர பாடல் எதை உணர்த்துகிறது?

அன்பெ கடவுள். இறைவன் எல்லா உயிர்களித்திலும் நீங்காது உறைகிறான்.

சிவனே கடவுள். சிவனும் அன்பும் ஒன்றுதான்.

அன்பெ அறம். அறம் உள்ள இடத்தில் அன்பு இருக்கும்.

அன்பே சிவம்.

ஊயிர்களிடத்தில் அன்பு காட்டினால் சிவனாக மாறலாம்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்புருவாகிய ஆண்டவனது அருளை எப்படி பெறலாம்?

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேரும் வண்ணம் அவைகளிடத்து கோபம் காட்டினால் ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தினால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தாவிட்டால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் விளைவித்தால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?