Hindu Religion

Hindu Religion

1st - 5th Grade

11 Qs

quiz-placeholder

Similar activities

Sunday class quiz program

Sunday class quiz program

2nd - 4th Grade

10 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 21

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 21

1st - 12th Grade

10 Qs

2 corinthians 4-6

2 corinthians 4-6

5th Grade - Professional Development

10 Qs

Colossians

Colossians

5th Grade - Professional Development

10 Qs

John 18-21

John 18-21

5th Grade - Professional Development

10 Qs

Samuel 11-20

Samuel 11-20

4th Grade

10 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 11

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 11

1st - 10th Grade

12 Qs

இந்து தர்மம்(இயங்கலை நிகழ்வு)

இந்து தர்மம்(இயங்கலை நிகழ்வு)

KG - 12th Grade

7 Qs

Hindu Religion

Hindu Religion

Assessment

Quiz

Religious Studies

1st - 5th Grade

Hard

Created by

Ts.Poobalan Ts.Poobalan

Used 2+ times

FREE Resource

11 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகப்பொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் ________ எனப்படும்

பேரின்பம்

சிற்றின்பம்

மகிழ்ச்சி

பெருமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என்றும் நிலைபெற்று நின்று இடையறாது அனுபவிக்கத்தக்க இன்பம் ஒன்று உள்ளது. ஆவ்வின்பம் _________ எனப்படும்

சிற்றின்பம்

கடவுள்

பேரின்பம்

மகிழ்ச்சி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். இதில் எது சரியான கூற்று?

ஹிம் = ஹிம்சையில்;

து =  துய்க்கின்றவன்

ஹிம் = ஹிம்மா;

து =  துப்புகின்றவன்

ஹிம் = இசையில்;

து =  துலக்குகின்றவன்

ஹிம் = வரிசையில்;

து =  துய்க்கின்றவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் இந்து என கருதுகின்றோம்?

இன்பத்தை பெற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

அன்பை பெற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

ஏழ்மையை ஒழிக்க எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

துன்பத்தை அகற்ற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“ஹிம்ஸாயாம் தூயதே ய: ஸ: ஹிந்து: இத்யபி தீயதே”

சுருதி வாக்கியப்படி இந்து மதம் என்பதற்கு ________ எனப் பொருள் கொள்ளலாம்.

ஆண்மீக மதம்

வெற்றி மதம்

அன்பு மதம்

கடவுள் மதம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“ஆன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

கொடுக்கப்பட்டுள்ள திருமந்திர பாடல் எதை உணர்த்துகிறது?

அன்பெ கடவுள். இறைவன் எல்லா உயிர்களித்திலும் நீங்காது உறைகிறான்.

சிவனே கடவுள். சிவனும் அன்பும் ஒன்றுதான்.

அன்பெ அறம். அறம் உள்ள இடத்தில் அன்பு இருக்கும்.

அன்பே சிவம்.

ஊயிர்களிடத்தில் அன்பு காட்டினால் சிவனாக மாறலாம்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்புருவாகிய ஆண்டவனது அருளை எப்படி பெறலாம்?

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேரும் வண்ணம் அவைகளிடத்து கோபம் காட்டினால் ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தினால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தாவிட்டால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் விளைவித்தால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?