
கலிங்கத்துப் பரணி
Authored by Kumar A
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)பாழடைந்த ஊரைக் காப்பதற்கு எது தேவையில்லை என்று பேய்கள் கூறுகின்றன?
அ) சாப்பாடு
ஆ) வேலி
இ) வாசல்
ஈ) மதில்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)குலோத்துங்க சோழன் எதற்கு மனம் இறங்கியுள்ளான் என்று பேய்கள் கூறுகின்றன?
அ) மக்களின் அமைதிக்காக
ஆ) திறைப் பொருளுக்காக
இ) குதிரைகளுக்காக
ஈ) யானைகளுக்காக
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)பருவ காலத்தில் தவறாது பெய்யும் மேகங்கள் சிவந்த இரத்தத்தை மழையாகப் பொழிந்ததை யார் பார்த்தனர்?
அ) காளி தேவி
ஆ) பேய்கள்
இ) மன்னன்
ஈ) படைவீரர்கள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)சோதிடம் பார்க்கும் பேய்கள் என்ன உரைத்ததாக காளிதேவி முதுபேயிடம் கூறுகின்றாள்
அ) இரத்த மழை பொழிதல்
ஆ) இரவில் வானவில் தோற்றம்
இ) புலால் நாற்றம்
ஈ) போர் நடப்பது போல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)யார் தங்கள் உடலில் பசித்தீயை வைத்ததாகக பேய்கள் கூறுகின்றன?
அ) பிரமன்
ஆ) மன்மதன்
இ) ஈசன்
ஈ) காளி தேவி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?