கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி

University

5 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கிய வரலாறு-I

இலக்கிய வரலாறு-I

University

10 Qs

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு

University

5 Qs

நேர்காணல்

நேர்காணல்

University

5 Qs

ஆழம்

ஆழம்

University

5 Qs

ஆகுபெயர்

ஆகுபெயர்

University

5 Qs

சைவ சித்தாந்த சாத்திரங்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள்

University

5 Qs

உரையாசிரியர்கள்

உரையாசிரியர்கள்

University

5 Qs

திருக்குறள்

திருக்குறள்

University

5 Qs

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி

Assessment

Quiz

Arts

University

Hard

Created by

Kumar A

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)பாழடைந்த ஊரைக் காப்பதற்கு எது தேவையில்லை என்று பேய்கள் கூறுகின்றன?

அ) சாப்பாடு

ஆ) வேலி

இ) வாசல்

ஈ) மதில்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)குலோத்துங்க சோழன் எதற்கு மனம் இறங்கியுள்ளான் என்று பேய்கள் கூறுகின்றன?

அ) மக்களின் அமைதிக்காக

ஆ) திறைப் பொருளுக்காக

இ) குதிரைகளுக்காக

ஈ) யானைகளுக்காக

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)பருவ காலத்தில் தவறாது பெய்யும் மேகங்கள் சிவந்த இரத்தத்தை மழையாகப் பொழிந்ததை யார் பார்த்தனர்?

அ) காளி தேவி

ஆ) பேய்கள்

இ) மன்னன்

ஈ) படைவீரர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)சோதிடம் பார்க்கும் பேய்கள் என்ன உரைத்ததாக காளிதேவி முதுபேயிடம் கூறுகின்றாள்

அ) இரத்த மழை பொழிதல்

ஆ) இரவில் வானவில் தோற்றம்

இ) புலால் நாற்றம்

ஈ) போர் நடப்பது போல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)யார் தங்கள் உடலில் பசித்தீயை வைத்ததாகக பேய்கள் கூறுகின்றன?

அ) பிரமன்

ஆ) மன்மதன்

இ) ஈசன்

ஈ) காளி தேவி