Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 14

Authored by Suresh Swamy

Religious Studies

Professional Development

Used 2+ times

பகவத்கீதை  அத்தியாயம்  14
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இந்த உலகம் படைக்கப்படும் போதோ அல்லது அழிக்கப்படும் போதோ யார் பாதிக்கப் படுவதில்லை?

அஷ்டாங்க யோகி

தெய்வீக இயற்கையை அடைந்தவர்

ஞானி

கர்மயோகி

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இந்த ஜட உலகில் அனைத்து உயிர்வாழிகளும் பிறப்பதற்கான காரணம் என்ன?

ஆத்மா உடலை மாற்ற விரும்பும்போது

24 மூலப் பொருட்களும் இணையும் போது

பகவான் ஜட இயற்கையை கருவுறச் செய்வதால்

யம ராஜா

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பகவான் கிருஷ்ணர்தான் விதையளிக்கும் தந்தை என்னும் போது ஏன் வெவேறு உயிரினங்கள் தோன்றுகிறது?

கிருஷ்ணர் விரும்புவதால்

24 மூலப் பொருட்களால்

பிரம்மா அப்படி வடிவமைத்ததால்

உயிர்வாழிகளின் முந்தைய கர்மங்களுக்கு ஏற்ப

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு குணம் மற்ற குணங்களை ஆதிக்கம் செலுத்த முடியுமா?

முடியும்

முடியாது

5.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

சத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் ______மற்றும் _____தொடர்பினால் பந்தப்படுகின்றனர்.

இன்பம்

ஆசை

ஞானம்

பலன்நோக்கு செயல்களினால்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தமோ குணம் ஒருவரை எதனால் பந்தப்படுத்துகிறது?

கோபம்

பைத்தியக்காரத்தனம்

பொறாமை

அளவற்ற ஆசை

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு பகத்தன் எந்த குணத்தில் நிலைபெறுகிறான்?

சத்வ குணம்

ரஜோ குணம்

தமோ குணம்

சுத்த சத்வ குணம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?