
பகவத்கீதை அத்தியாயம் 14
Authored by Suresh Swamy
Religious Studies
Professional Development
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இந்த உலகம் படைக்கப்படும் போதோ அல்லது அழிக்கப்படும் போதோ யார் பாதிக்கப் படுவதில்லை?
அஷ்டாங்க யோகி
தெய்வீக இயற்கையை அடைந்தவர்
ஞானி
கர்மயோகி
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இந்த ஜட உலகில் அனைத்து உயிர்வாழிகளும் பிறப்பதற்கான காரணம் என்ன?
ஆத்மா உடலை மாற்ற விரும்பும்போது
24 மூலப் பொருட்களும் இணையும் போது
பகவான் ஜட இயற்கையை கருவுறச் செய்வதால்
யம ராஜா
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பகவான் கிருஷ்ணர்தான் விதையளிக்கும் தந்தை என்னும் போது ஏன் வெவேறு உயிரினங்கள் தோன்றுகிறது?
கிருஷ்ணர் விரும்புவதால்
24 மூலப் பொருட்களால்
பிரம்மா அப்படி வடிவமைத்ததால்
உயிர்வாழிகளின் முந்தைய கர்மங்களுக்கு ஏற்ப
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு குணம் மற்ற குணங்களை ஆதிக்கம் செலுத்த முடியுமா?
முடியும்
முடியாது
5.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
சத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் ______மற்றும் _____தொடர்பினால் பந்தப்படுகின்றனர்.
இன்பம்
ஆசை
ஞானம்
பலன்நோக்கு செயல்களினால்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தமோ குணம் ஒருவரை எதனால் பந்தப்படுத்துகிறது?
கோபம்
பைத்தியக்காரத்தனம்
பொறாமை
அளவற்ற ஆசை
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு பகத்தன் எந்த குணத்தில் நிலைபெறுகிறான்?
சத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்
சுத்த சத்வ குணம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?