Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 14

Authored by Suresh Swamy

Religious Studies

Professional Development

Used 2+ times

பகவத்கீதை  அத்தியாயம்  14
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இந்த உலகம் படைக்கப்படும் போதோ அல்லது அழிக்கப்படும் போதோ யார் பாதிக்கப் படுவதில்லை?

அஷ்டாங்க யோகி

தெய்வீக இயற்கையை அடைந்தவர்

ஞானி

கர்மயோகி

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இந்த ஜட உலகில் அனைத்து உயிர்வாழிகளும் பிறப்பதற்கான காரணம் என்ன?

ஆத்மா உடலை மாற்ற விரும்பும்போது

24 மூலப் பொருட்களும் இணையும் போது

பகவான் ஜட இயற்கையை கருவுறச் செய்வதால்

யம ராஜா

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பகவான் கிருஷ்ணர்தான் விதையளிக்கும் தந்தை என்னும் போது ஏன் வெவேறு உயிரினங்கள் தோன்றுகிறது?

கிருஷ்ணர் விரும்புவதால்

24 மூலப் பொருட்களால்

பிரம்மா அப்படி வடிவமைத்ததால்

உயிர்வாழிகளின் முந்தைய கர்மங்களுக்கு ஏற்ப

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு குணம் மற்ற குணங்களை ஆதிக்கம் செலுத்த முடியுமா?

முடியும்

முடியாது

5.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

சத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் ______மற்றும் _____தொடர்பினால் பந்தப்படுகின்றனர்.

இன்பம்

ஆசை

ஞானம்

பலன்நோக்கு செயல்களினால்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தமோ குணம் ஒருவரை எதனால் பந்தப்படுத்துகிறது?

கோபம்

பைத்தியக்காரத்தனம்

பொறாமை

அளவற்ற ஆசை

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு பகத்தன் எந்த குணத்தில் நிலைபெறுகிறான்?

சத்வ குணம்

ரஜோ குணம்

தமோ குணம்

சுத்த சத்வ குணம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?