LEVITICUS 13, 14, 15

LEVITICUS 13, 14, 15

8th Grade

60 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம் படிவம் 2

இலக்கணம் படிவம் 2

8th Grade

55 Qs

இலக்கணம்

இலக்கணம்

7th - 12th Grade

61 Qs

Online Batch Model Test 5 - 7th Tamil 4, 5, 6 Units

Online Batch Model Test 5 - 7th Tamil 4, 5, 6 Units

1st Grade - University

65 Qs

LEVITICUS 13, 14, 15

LEVITICUS 13, 14, 15

Assessment

Quiz

Other

8th Grade

Easy

Created by

Vidhya Vinoth

Used 1+ times

FREE Resource

60 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம் எப்படி இருக்கும் ?

தடிப்பாவது

அசறாவது

வெள்ளைப்படராவது

தேமலாவது

2.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிறது உண்டானால், அவன் யாரிடம் கொண்டுவரப்படக்கடவன்?

மோசேயினிடத்தில்

ஆசாரியனாகிய ஆரோன்

ஆசாரியராகிய ஆரோனின் குமாரரில் ஒருவனிடத்தில்

கர்த்தரிடத்தில்

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

ரோகம் இருக்கும் இடத்தில் ____ வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் _______ ____ இருந்தால் அது குஷ்டரோகம்;

அதிகமாய் தடிப்பாவதாவது

தோல்

அதிகமாய்க் குழிந்தும்

மயிர்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை எத்தனை நாள் அடைத்துவைக்கவேண்டும் ?

7

14

none

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு மனிதன் ஏழுநாள் அடைத்துவைக்கப்பட்ட பின்பு ,அவன் தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் அவனை என்ன செய்யவேண்டும் ?

14நாள் அடைத்துவைக்கவேண்டும்

சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்

தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்

இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைக்கவேண்டும்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இரண்டாந்தரம் அடைத்துவைக்கப்பட்ட மனிதன் ; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், அவன் என்ன செய்யவேண்டும் ?

அது அசறு; வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக.

சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்

தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்

இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைக்கவேண்டும்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு மனிதன், தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் என்ன செய்யவேண்டும் ?

மறுபடியும் ஆசாரியனுக்குத் காண்பிக்கக்கடவன்

14நாள் அடைத்துவைக்கவேண்டும்

தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்

இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைக்கவேண்டும்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?