Search Header Logo

ஆனந்த்-செய்யுள்-முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Authored by Balasubramaniapillai C

Other

10th Grade

Used 1+ times

ஆனந்த்-செய்யுள்-முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

21 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?

அ) குமரகுருபரர்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) தாயுமானவர்

ஈ) செயங்கொண்டார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஒன்று

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரகுருபரரின் காலம்…………… ஆம் நூற்றாண்டு.

அ) 16

ஆ) 17

இ) 18

ஈ) 19

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரகுருபரர் அறிந்திராத மொழியைக் கண்டறிக.

அ) தமிழ்

ஆ) வடமொழி

இ) இந்துஸ்தானி

ஈ) மலையாளம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) கந்தர் கலிவெண்பா

ஆ) நீதிநெறி விளக்கம்

இ) மதுரைக் கலம்பகம்

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியவர்.

அ) குமரகுருபரர்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) தாயுமானவர்

ஈ) ஞானியாரடிகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிற்றிலக்கியங்களின் வகைகள்……………

அ) 16

ஆ) 64

இ) 96

ஈ) 108

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?