Search Header Logo

ஆனந்த்-செய்யுள்-கம்பராமாயணம்

Authored by Balasubramaniapillai C

Other

10th Grade

20 Questions

ஆனந்த்-செய்யுள்-கம்பராமாயணம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?

அ) சரயு ஆறு

ஆ) கங்கை ஆறு

இ) நர்மதை ஆறு

ஈ) யமுனை ஆறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?

அ) செண்பகம்

ஆ) கமுகு

இ) குருக்கத்தி

ஈ) கொன்றை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

அ) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்

ஆ) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்

இ) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்

ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் …………….

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) கம்பதாசன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பர் பிறந்த ஊர் …………….

அ) திருவழுந்தூர்

ஆ) திருக்கடையூர்

இ) திருவாரூர்

ஈ) திருவெண்காடு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?