தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

6th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

TAMIL

TAMIL

6th Grade

10 Qs

வலிமிகா இடம்

வலிமிகா இடம்

6th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

வலிமிகா இடங்கள் (அவை, இவை, எவை)

வலிமிகா இடங்கள் (அவை, இவை, எவை)

4th - 6th Grade

10 Qs

LUKE 4, 5, 6

LUKE 4, 5, 6

KG - 12th Grade

12 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

6th Grade

10 Qs

நவராத்திரி புதிர் போட்டி

நவராத்திரி புதிர் போட்டி

6th Grade

10 Qs

அறுபதாம் பிறந்தநாள் விழா வாசிப்புப் பாடம்

அறுபதாம் பிறந்தநாள் விழா வாசிப்புப் பாடம்

1st - 6th Grade

8 Qs

தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

Assessment

Passage

Other

6th Grade

Hard

Created by

Narayanan Thanaletchimi

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மூதாட்டி எந்த நகரத்தை அடைந்தார்?

கொடியூர்

தலைநகரம்

சிற்றூர்

மதுரை

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மூதாட்டி எந்த இடத்தில் அரண்மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை?

மதுரை

சிற்றூர்

கொடியூர்

தலைநகரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மூதாட்டி எதற்காக அரசரைக் காண முடிவெடுத்தார்?

அரசர் உதவி செய்வாரா என்று கண்டறிய

தம் பிரச்சனையைத் தீர்க்க அரசர் உதவுவார் என்பதற்காக

அரசரின் ஆட்சியில் குறையில்லை என்று கூறுவதற்காக

பல இடங்களில் தண்ணீர் ஒழுகுவதைப்பற்றிக் கூற

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூதாட்டியால் ஏன் அரண்மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை

அவருக்கு வழி தெரியாததால்

பிறரைக் கேட்கத் தயங்கியதால்

அரசர் தலைநகரத்தில் வாழாததால்

நகரம் முழுதும் மாளிகைகள் இருந்ததால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெண்மணி தன்னைக் கேலி செய்வதாக மூதாட்டி நினைக்கக் காரணம் என்ன?

மூதாட்டி ஏழையாக இருந்ததால்   

பெண்மணி அவரை வியப்புடன் பார்த்ததால்

பெண்மணி அவரை நம்பவில்லை என்பதால்

அரசர் அச்சிறிய வீட்டில் இருப்பதாகக் கூறியதால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூதாட்டி அரசரிடம் ஏன் தம் வருகைக்கான உண்மை காரணத்தைக்  

கூறவில்லை?

அரசர் ஏழையாகிவிட்டதால்

அரசரைக் கண்டதும் தயக்கம் ஏற்பட்டதால்

அரசரின் மனப்போக்கை பின்பற்ற விரும்பியதால்   

அரசரின் மனத்தைப் புண்படுத்த விரும்பாததால்