கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளை நிறைவு செய்க.
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் ' (35)
......................................................................................'
திருக்குறள் படிவம் 1 (2)
Quiz
•
World Languages
•
9th - 12th Grade
•
Easy
JASHWINI PATHI
Used 1+ times
FREE Resource
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளை நிறைவு செய்க.
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் ' (35)
......................................................................................'
பொறாமை, பேறாசை, கோபம், கடுஞ்சொல்
பொராமை, பேறாசை, கோபம், கருஞ்சொல்
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்
பெறாமை, பேறாசை, கோபம்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 2 pts
'அழுக்காறு .....................' என்ற திருக்குறளின் பொருளைத் தேர்தெடுத்திடுக.
பெறாமை, பேறாசை, கோபம், இனிமையான சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
பொறாமை, பேறாசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே தவறான எனக் கருதப்படும்.
பொறாமை, பேறாசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
'அழுக்காறு.............' என்ற திருக்குறளை சரியாக தேர்ந்தெடுத்திடுக.
அழுக்காறு அவாவெகுளி இனிமைச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அலுக்காறு அவவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இளுக்கா இயன்றது அறம்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
…................................….....….................................................'
என்ற திருக்குறளடியின் பொருளை தேர்தெடுத்திடுக.
இல்லாமை இயன்றது அறம். (35)
இழுக்கா இயன்றது அறம்.
இழுக்கா இயன்றது வரம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'அழுக்காறு அவாவெகுளி ........................' என்ற திருக்குறளின் சூழலைத் தேர்ந்தெடுத்திடுக.
அமுதா சிறந்த மாணவளாகத் திகழ்ந்தாள். அவளைப் பார்த்து கால்புணர்ச்சிக் கொண்ட சீதா அவளை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் அரையாண்டு தேர்வில் அமுதாவைவிட சிறந்த மதிப்பெண்களைப் பெற எண்ணிணாள். அதற்கு, தேர்வுத் தாள்களை வைத்திருக்கும் அறைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் தேர்வுத் தாளைத் திருட முயற்சித்தாள். பின்பு, ஆசிரியர் சிவாவிடம் சிக்கி தண்டணைக்கு ஆளானாள்.
தென்றல் குணத்தில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். அவள் படிப்பில் குறைந்த மதிப்பெண்களை வாங்கினாலும் அதைக் குறித்து பிறரின் மீது பொறாமைக் கொள்ள மாட்டாள். அதுமட்டுமல்லாமல், அவள் பிறக்கு உதவி தேவைப்பட்டால் உடனே தயங்காமல் செய்வாள்.
15 questions
Multiplication Facts
Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6
Quiz
•
6th Grade
20 questions
math review
Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences
Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance
Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions
Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines
Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions
Quiz
•
6th Grade