
சங்க இலக்கியம் 1
Authored by KAMACHY KPM-Guru
World Languages
12th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
கீழ்க்காண்பனவற்றுள் நளமன்னனின் வாழ்க்கை உணர்த்தும் படிப்பினைகளை அடையாளம் காண்க.
சான்றோரிடம் வாதாடக் கூடாது
கடமையுணர்வும் பொறுப்புணர்வும் வேண்டும்
சூதாடுதல் கூடாது
அவசர வேளைகளில் நம்மிடம் உள்ள பொருள்களை அடமானம் வைக்கலாம்.
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
பாலைத்திணையில் தலைவியின் பிரிவாற்றாமையை உணர்த்தும் பாடல் வரிகளை அடையாளம் காண்க.
விளியும் எவ்வமொடு அளியல் என்னாது
இனையை ஆகிச் சென்மதி
சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழ
எனக்கே வந்தனை போறி புனல்கால்
3.
FILL IN THE BLANK QUESTION
1 min • 1 pt
காதல் கவறாடல் ____1___ பொய்ம்மொழிதல்
___2_____ இவைகண்டாய்
(a)
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தலைவியைப் பிரிந்த தலைவனின் பிரிவாற்றாமையை உணர்த்தும் வரிகளை அடையாளம் காண்க.
வெஞ்சின வேந்தன் வினைவிடைப் பெறினே
எவன்கொல் மற்றவர் நிலையென மயங்கி
இன்னாது உறைவி தொல்நலம் பெறூம்
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
'யாமம் நும்மொடு கழிப்பி நோய்மிக
பனிவார் கண்ணேம் வைகுதும் இனியே'
இவ்வரிகள் உணர்த்தும் உணர்வு என்ன?
தலைவியின் ஏக்கம்
தலைவியின்
அச்ச ம்
தலைவனின் பயம்
தலைவனின் அன்பு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நெய்தல் திணை தலைவியின் துன்பத்தை உணர்த்தும் வரிகள் எனக் கண்டுபிடி.
கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
மான்அதர்ச் சிறுநெறி வருதல் நீயே
யார்கொல் வாழி தோழி நெருநல்
எனக்கே வந்தனை போறி புனல்கால்
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
சரியான இணையைத் தேர்ந்தெடு
பாலை
மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன் தேவனார்
முல்லை
கழார்க்கீரன் எயிற்றியார்
குறிஞ்சி
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
நெய்தல்
மதுரைக் கள்ளிற் கடையத்தான் வெண்ணாகணார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?