MCQ comprehension questions

MCQ comprehension questions

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

CLASS 5 REVISION FOR P.T 2

CLASS 5 REVISION FOR P.T 2

5th Grade

10 Qs

பாடம் 12 சொற்கள்

பாடம் 12 சொற்கள்

5th Grade

10 Qs

ஐந்தாம் வகுப்பு-தமிழ்-தமிழின் இனிமை

ஐந்தாம் வகுப்பு-தமிழ்-தமிழின் இனிமை

4th - 5th Grade

10 Qs

கடலோடு விளையாடு

கடலோடு விளையாடு

5th - 6th Grade

10 Qs

SPOKEN HINDI LESSON 1

SPOKEN HINDI LESSON 1

3rd Grade - Professional Development

8 Qs

கேள்விக்குப் பதில் கூறுக

கேள்விக்குப் பதில் கூறுக

5th Grade

6 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st - 5th Grade

4 Qs

வேற்றுமை உருபுகள்

வேற்றுமை உருபுகள்

4th - 6th Grade

10 Qs

MCQ comprehension questions

MCQ comprehension questions

Assessment

Passage

World Languages

5th Grade

Medium

Created by

Nalini Raj

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு அரவிந்தனும் அவர் மனைவியும் தம் மகனை எப்படி வளர்த்தார்கள்?

அவன் படிப்பில் தேர்ச்சி பெற உதவினார்கள்

அவனுக்கு மெதுவோட்டம் ஓடக் கற்றுத் தந்தார்கள்

அவனைத் தம் சொந்தப் பிள்ளையைப்போல் பார்த்துக்கொண்டார்கள்

அவர்கள் அவனுக்குப் பல விளையாட்டுகளை விளையாடக் கற்றுத் தந்தார்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளைஞன் ஏன் திரு அரவிந்தனை உற்றுக் கவனித்தான்?

தொலைபேசி நழுவி கீழே விழுந்ததால்

தொலைபேசியைத் திருட எண்ணியதால்

திரு அரவிந்தனைத் தாக்க எண்ணியதால்

திரு அரவிந்தன் தூங்கிக் கொண்டிருந்ததால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு அரவிந்தனின் களைப்புக்குக் காரணம் என்ன?

அவருக்கு தாகம் எடுத்ததால்

அவர் விடியற்காலையில் எழுந்ததால்

அவர் தனியாக உடற்பயிற்சி செய்ததால்

அவர் மும்முரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டதால்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எது அரவிந்தன் புரிந்த வீரச்செயல் ?

சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடி வந்தது

தந்தையைத் திருடனிடமிருந்து காப்பாற்றியது

காவல் நிலையத்தோடு தொடர்பு கொண்டது

திருடனை விரட்டி கையும் களவுமாகப் பிடித்தது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூச்சலிட்டவாறு- பொருள் என்ன?

அழுதவாறு

பயந்தவாறு

கத்தியவாறு

புலம்பியவாறு