MCQ comprehension questions

MCQ comprehension questions

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள்

திருக்குறள்

1st - 11th Grade

10 Qs

இலக்கணம் - ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

இலக்கணம் - ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

1st Grade - University

10 Qs

சொற்பொருள்

சொற்பொருள்

5th - 6th Grade

10 Qs

செய்வினை செயப்பாட்டுவினை  ஆக்கம் உமா தேவி

செய்வினை செயப்பாட்டுவினை ஆக்கம் உமா தேவி

5th Grade

10 Qs

மூதுரை - ஆண்டு 4

மூதுரை - ஆண்டு 4

1st - 5th Grade

10 Qs

தொடர் வாக்கியம்(ஆ4) நேர்க்கூற்று அயற்கூற்று (ஆ5) கலவை

தொடர் வாக்கியம்(ஆ4) நேர்க்கூற்று அயற்கூற்று (ஆ5) கலவை

5th Grade

8 Qs

இணைமொழி ஆண்டு 5

இணைமொழி ஆண்டு 5

5th Grade

10 Qs

கனிவும் கண்டிப்பும்

கனிவும் கண்டிப்பும்

5th Grade

8 Qs

MCQ comprehension questions

MCQ comprehension questions

Assessment

Passage

World Languages

5th Grade

Medium

Created by

Nalini Raj

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு அரவிந்தனும் அவர் மனைவியும் தம் மகனை எப்படி வளர்த்தார்கள்?

அவன் படிப்பில் தேர்ச்சி பெற உதவினார்கள்

அவனுக்கு மெதுவோட்டம் ஓடக் கற்றுத் தந்தார்கள்

அவனைத் தம் சொந்தப் பிள்ளையைப்போல் பார்த்துக்கொண்டார்கள்

அவர்கள் அவனுக்குப் பல விளையாட்டுகளை விளையாடக் கற்றுத் தந்தார்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளைஞன் ஏன் திரு அரவிந்தனை உற்றுக் கவனித்தான்?

தொலைபேசி நழுவி கீழே விழுந்ததால்

தொலைபேசியைத் திருட எண்ணியதால்

திரு அரவிந்தனைத் தாக்க எண்ணியதால்

திரு அரவிந்தன் தூங்கிக் கொண்டிருந்ததால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு அரவிந்தனின் களைப்புக்குக் காரணம் என்ன?

அவருக்கு தாகம் எடுத்ததால்

அவர் விடியற்காலையில் எழுந்ததால்

அவர் தனியாக உடற்பயிற்சி செய்ததால்

அவர் மும்முரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டதால்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எது அரவிந்தன் புரிந்த வீரச்செயல் ?

சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடி வந்தது

தந்தையைத் திருடனிடமிருந்து காப்பாற்றியது

காவல் நிலையத்தோடு தொடர்பு கொண்டது

திருடனை விரட்டி கையும் களவுமாகப் பிடித்தது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூச்சலிட்டவாறு- பொருள் என்ன?

அழுதவாறு

பயந்தவாறு

கத்தியவாறு

புலம்பியவாறு