உவமைத்தொடர் & இரட்டைக்கிளவி

உவமைத்தொடர் & இரட்டைக்கிளவி

3rd Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

படிவம் 1 : மொழியணிகள்

படிவம் 1 : மொழியணிகள்

1st - 12th Grade

12 Qs

உவமைத் தொடர்

உவமைத் தொடர்

1st - 4th Grade

3 Qs

ஆத்திசூடியும் பொருளும்

ஆத்திசூடியும் பொருளும்

1st - 6th Grade

12 Qs

கருத்துணர்

கருத்துணர்

3rd Grade

5 Qs

தமிழின் இனிமை

தமிழின் இனிமை

3rd Grade

3 Qs

உவமைத்தொடர் & இரட்டைக்கிளவி

உவமைத்தொடர் & இரட்டைக்கிளவி

Assessment

Quiz

Education

3rd Grade

Easy

Created by

Vithya Arumugam

Used 1+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. இறைச் சிந்தனையை நம் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டால் நம்முடைய எண்ணம், சொல், செயல் அனைத்தும் நல்லனவாகவே இருக்கும்.

மணியும் ஒலியும் போல

பசுமரத்தாணி போல

இலைமறை காய் போல

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒற்றுமைப் பண்பை வலியுறுத்தி அவர்கள் வாழ வழிவகுக்க வேண்டும்.

மணியும் ஒலியும் போல

பசுமரத்தாணி போல

மணியும் ஒலியும் போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒற்றுமைப் பண்பை வலியுறுத்தி அவர்கள் வாழ வழிவகுக்க வேண்டும்.

மணியும் ஒலியும் போல

பசுமரத்தாணி போல

மணியும் ஒலியும் போல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. என் தம்பி பன்னிரண்டாம் வாய்ப்பாட்டை மன்னம் செய்து ....... வென ஓப்புவித்தான்.

கடகட

கிடுகிடு

வெடவெட

நசநச

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்த அப்பாவின் உடல் குளிரால் ....... வென நடுங்கியது.

கடகட

கிடுகிடு

வெடவெட

நசநச

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெரியவர்கள் மணமக்கள் என்றும் பிரியாமல் பல்லாண்டு சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தினர்.

இலைமறைக் காய் போல

மணியும் ஒலியும் போல

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளம் வயதில் நாம் கற்றுக் கொள்கின்ற நல்ல பழக்க வழக்கங்கள் நம் மனதில் ஆழப் பதிந்துவிடுவதால் இறுதிவரை நம்மை நல்வழிப்படுத்துகின்றன.

மணியும் ஒலியும் போல

இலைமறை காய் போல

பசுமரத்தாணி போல

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முத்து ஓவியம் வரைவதில் கெட்டிக்காரன். ஆனால், அத்திறமையை அவன் யாரிடமும் காட்டிக் கொள்வதில்லை. அதனால் அவன் சிறந்த ஓவியன் என்பது யாருக்கும் தெரியாமல் போனது.

இலைமறை காய் போல

மணியும் ஒலியும் போல

பசுமரத்தாணி போல