Search Header Logo

உவமைத்தொடர் & இரட்டைக்கிளவி

Authored by Vithya Arumugam

Education

3rd Grade

Used 1+ times

உவமைத்தொடர் & இரட்டைக்கிளவி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. இறைச் சிந்தனையை நம் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டால் நம்முடைய எண்ணம், சொல், செயல் அனைத்தும் நல்லனவாகவே இருக்கும்.

மணியும் ஒலியும் போல

பசுமரத்தாணி போல

இலைமறை காய் போல

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒற்றுமைப் பண்பை வலியுறுத்தி அவர்கள் வாழ வழிவகுக்க வேண்டும்.

மணியும் ஒலியும் போல

பசுமரத்தாணி போல

மணியும் ஒலியும் போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒற்றுமைப் பண்பை வலியுறுத்தி அவர்கள் வாழ வழிவகுக்க வேண்டும்.

மணியும் ஒலியும் போல

பசுமரத்தாணி போல

மணியும் ஒலியும் போல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. என் தம்பி பன்னிரண்டாம் வாய்ப்பாட்டை மன்னம் செய்து ....... வென ஓப்புவித்தான்.

கடகட

கிடுகிடு

வெடவெட

நசநச

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்த அப்பாவின் உடல் குளிரால் ....... வென நடுங்கியது.

கடகட

கிடுகிடு

வெடவெட

நசநச

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெரியவர்கள் மணமக்கள் என்றும் பிரியாமல் பல்லாண்டு சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தினர்.

இலைமறைக் காய் போல

மணியும் ஒலியும் போல

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளம் வயதில் நாம் கற்றுக் கொள்கின்ற நல்ல பழக்க வழக்கங்கள் நம் மனதில் ஆழப் பதிந்துவிடுவதால் இறுதிவரை நம்மை நல்வழிப்படுத்துகின்றன.

மணியும் ஒலியும் போல

இலைமறை காய் போல

பசுமரத்தாணி போல

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?