புகழ்பட

புகழ்பட

Assessment

Quiz

Education

University

Easy

Created by

KHAVINA IPG-Pelajar

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

புகழ் கிடைக்கும்படி

நொந்துக் கொள்ளுதல்

தன்னை

தாமே

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

என்னை

அவளை

கேலி

தன்னை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

.............................. நோவது எவன்

இகழ்கின்ற

இகழ்வோரை

இகழ்வாரை

இகழ்ச்சி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

புகழ்பட வாழாதார் தந்நோவார் .....................

இகழ்வாரை நோவது எவன்

தானே

தன்மை

தம்மை

தன்னை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

.......................................................................................................

இகழ்வார் நோவார் எவன்

இகழ்வாரை நோவது எவன்

இகழ்ந்து நோவது எவன்

இகழ நோவார் எவன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகழ்பட வாழாதார் ............................. தம்மை

இகழ்வாரை நோவது எவன்

தநோவார்

நோவாரை

நோவார்

தந்நோவார்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

புகழோடு வாழ முடியாதவர்கள், தம்மை கேலி செய்பவரை பாராட்டுவதில் கொள்வதில் பயனில்லை.

புகழோடு வாழ முடியாதவர்கள், தம்மை கேலி செய்பவரை நொந்துக் கொள்வதில் பயனில்லை.

புகழோடு இல்லாமல் வாழ, தம்மை கேலி செய்பவரை நொந்துக் கொள்ள வேண்டு.

புகழோடு வாழ தகுதி இல்லாதவர்கள், மற்றவர்களை கேலி செய்ய வேண்டும்.

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகழ்பட ........................... தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவௌ எவன்

வாழ்ந்து

வாழ்தார்

வாழாதார்

வாழார்

9.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர்கள், தம்மை கேலி செய்பவர்களை நொந்து கொள்வதில் பயன் கிடையாது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்