தமிழ் மொழி ஆண்டு 6

தமிழ் மொழி ஆண்டு 6

6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் 20 சிவகுமார்

தமிழ் 20 சிவகுமார்

6th Grade

10 Qs

ஆண்டு 6 : வலிமிகா இடங்கள்

ஆண்டு 6 : வலிமிகா இடங்கள்

6th Grade

14 Qs

ஒலி வேறுபாடு

ஒலி வேறுபாடு

5th - 6th Grade

15 Qs

BAHASA TAMIL TINGKATAN 4

BAHASA TAMIL TINGKATAN 4

1st - 12th Grade

15 Qs

ஆத்திசூடியும் பொருளும்

ஆத்திசூடியும் பொருளும்

1st - 6th Grade

12 Qs

தமிழ் மொழி (ஆண்டு 6)   இலக்கணம்  (கெடுதல் & திசைப்புணர்ச்சி)

தமிழ் மொழி (ஆண்டு 6) இலக்கணம் (கெடுதல் & திசைப்புணர்ச்சி)

6th Grade

10 Qs

PERTOLONGAN CEMAS

PERTOLONGAN CEMAS

4th Grade - Professional Development

10 Qs

இலக்கணம்

இலக்கணம்

4th - 6th Grade

10 Qs

தமிழ் மொழி ஆண்டு 6

தமிழ் மொழி ஆண்டு 6

Assessment

Quiz

Education

6th Grade

Practice Problem

Hard

Created by

JEYANTHI Moe

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெயரடைசொல்லைத் தெரிவு செய்க.

சுவைத்த உணவு

சுவையான பலகாரம்

சுவையாக இருந்தது

சுவைத்து உண்டனர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க

பாடி முடித்தாள்

இனிமையாகப் பாடினாள்

பாடிய பெண்

இனிமையான பாடல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பனைச் சென்றுக் கண்டனர்.

மாமா நாளை வீட்டிற்கு வருவதாய்க் கூறினார்.

விமான விபத்தில் பல பேர் மாண்டுப் போயினர்.

அமுதா துணி கடையில் சட்டைகளை அணிந்துப் பார்த்து வாங்கினாள்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகாது.

ன்று,ந்து, ண்டு. ய்து என்று முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும்

ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும்

ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகாது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

ஒருவர் அடையத் தகுந்த செல்வங்களுள் சிறந்த செல்வம் செவிவழி பெறும் அறிவுச்செல்வமாகும். அவ்வறிவுச் செல்வம் மற்றச் செல்வங்களை விட சிறந்ததாகக் கருதபடுகிறது

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

      உள்ளத்து ளெல்லாம் உளன்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

      துப்பாய தூஉம் மழை

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

      சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெற்றோரும் ஆசிரியரும் கொடுத்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் முத்தழகி பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பைச் சிறப்பாக முடித்தாள்.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

முன் வைத்த காலை பின் வைக்காதே

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூதுரையின் மூன்றாம் அடியை தெரிவு செய்க

எல்லார்க்கும் பெய்யும் மழை

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?