NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒலி வேறுபாடு
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1. வாசுதேவன் பை நிறைய பொருள்களைத் தூக்கி நடந்தார். அப்போது __________________ தாங்க முடியாமல் பை கிழிந்தது.
a)
கணம்
b)
கனம்
2.
2. மலர்விழி கோழியைச் செல்லப்பிராணியாக வளர்த்தாள். அவள் அதற்குத் தினமும் __________________ போடுவாள்.
a)
இரை
b)
இறை
3.
3. கோதையும் அவளுடைய தோழிகளும் தென்னந்தோப்புக்குச் சென்றார்கள். அப்போது அங்கே இருந்த பணியாட்கள் தென்னை மரத்தில் __________________ இளநீர் பறித்து அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
a)
ஏறி
b)
ஏரி
4.
4. கனத்த மழை தொடர்ந்து பெய்ததால் சில இடங்களில் __________________ ஏற்பட்டது. அதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
a)
வெள்ளம்
b)
வெல்லம்
5.
5. அன்பரசன் வாகனத்தை ஓட்டிக்கொண்டு மலேசியாவிற்குச் சென்றான். அவனுக்குப் போகும் __________________ சரியாகத் தெரியவில்லை.
a)
வலி
b)
வழி
Reset
