Font size
Worksheetsவரலாறு
Total questions: 8
Worksheet time: 4mins
இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி
தாமோதரன்
பெரியார்
ராஜாராம் மோகன்ராய்
மறைமலை அடிகள்
1907 இல் தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்
கால்டுவெல்
எல்லிஸ்
சீகன்பால்கு
மீனாட்சி சுந்தரம்
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்
குடியரசு
புரட்சி
விடுதலை
பகுத்தறிவு
சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் ......... வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்
தேசியவாதம்
உருவ வழிபாடு மறுப்பு
பகுத்தறிவுவாதம்
ஆன்மீகம்
1893-ல் ஆதிதிராவிட மகாஜன சபையை யார் நிறுவினார்
இரட்டைமலை சீனிவாசன்
அம்பேத்கார்
இராஜாஜி
எம் சி ராஜா
இந்தியாவில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற் சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது
1918
1917
1916
1914
அரசு பணியாளர்களை தேர்வு செய்ய எது நீதி கட்சியில் நிறுவப்பட்டது
பணியாளர் தேர்வு வாரியம்
பொதுப்பணி ஆனையம்
மாநில பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
இவை அனைத்தும்
சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இலிருந்து முதன் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்
எம் சி ராஜா
இரட்டைமலை சீனிவாசன்
டிஎம் நாயர்
வரதராஜூலு
